Tuesday, September 14, 2010

Share

சாபங்கள்

 இதயத்து
ரணங்களை
ஆற்றுப்படுத்தும்
ஒரு வார்தைக்காகத்
தவமிருக்கும் போதெல்லாம்
வரமாய் வருகின்றது
சாபங்கள்.....

5 comments:

Anonymous said...

காதல் வலியின் வரிகள்..
தொடர்ந்திடும் சாபங்கள் நீங்கும் ஒருநாள்..
கவிதை நன்று...

ஜெயந்த் கிருஷ்ணா said...

வலிகளை உள்வாங்கிய வார்த்தைகள்..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

Balaji saravana said...
காதல் வலியின் வரிகள்..
தொடர்ந்திடும் சாபங்கள் நீங்கும் ஒருநாள்..
கவிதை நன்று...

நன்றி நண்பா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வெறும்பய said...
வலிகளை உள்வாங்கிய வார்த்தைகள்..

நன்றி நண்பா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நண்பர்களே...
உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்...
உங்கள் வருகையும் பின்னூட்டங்களும் என்னை உங்சாகப்படுத்துகின்றன. தொடர்ந்து வாருங்கள்
உங்கள் கருத்துக்களை பகிருங்கள்..
நன்றி நண்பர்களே.

தோழி பிரஷா