Monday, September 27, 2010

Share

கனவு...

என்
கனவில் வந்து
அடிக்கடி தூக்கதைக்
கெடுக்கும் - நீ
நிஐ வாழ்வில்
ஒரு தடவையேனும்
வந்து
உன் புன்னகை
வதனம்
காட்ட என் தான்
மறுக்கிறாய்?

4 comments:

Unknown said...

nice

எஸ்.கே said...

மீண்டும் ஒரு இனிய கவிதை!

கவி அழகன் said...

அனைத்தும் அருமை

சிந்தையின் சிதறல்கள் said...

காத்திரு என்று கூறியது கவி படித்ததும் புரிந்தது