Saturday, May 5, 2012

Share

நம்பிக்கை....



பொட்டு வைத்த 
பெண் நிலவே!
உன்
உன்னதமான உணர்வுகள்
என்னை ஆட்சி செய்வதால்
தொலைவாகி போனாயோ
தொட முடியாத தூரத்தில்
நான் இருக்கிறேன்.

வரட்சியான இரவில்
நடை பிணமாய் 
அலைந்தை என்னிடம்,
குளிர்சியாய் 
அன்று நீ வந்து
சிந்திய வார்த்தைகளை
இன்னும் நான்
காற்றலையில் 
தேடியலைகிறேன்...