Share

சிந்தனைகள்.

1."செயல்கள் எப்போதும் மகிழ்ச்சியைக் கொண்டு வருவதில்லை, ஆனால் செயலில்லாமல்    மகிழ்ச்சியில்லை. "

2."மகிழ்ச்சிக்கு வெற்றி திறவுகோலல்ல. மகிழ்ச்சியே வெற்றிக்குத் திறவுகோல். நீ செய்வதை நீ நேசித்தாயானால், நீ வெற்றியடைவாய்."

3. "செயல்கள் எப்போதும் மகிழ்ச்சியைக் கொண்டு வருவதில்லை, ஆனால் செயலில்லாமல் மகிழ்ச்சியில்லை."

4. "மகிழ்ச்சி தன்நிறைவு பெற்றவருக்கு உரியது."

 5."தெய்வத்தின் தலைசிறந்த அன்பே காதல்"

6. "கொண்டதே கோலம் கண்டதே வாழ்க்கையென்று இருந்தால் வாழ்க்கை உன்னை கண்டு கொள்ளாமலே போய்வடும்" 

7."தோல்விகளைக் கண்டு நீ பயந்தால் வெற்றி உன்னை கண்டு பயப்படும்"

8. "என்பிள்ளை என் தமிழை வாசிக்க வேண்டும்
என்பிள்ளை எம்மண்ணை நேசிக்க வேண்டும்"

9."போட்டிக்கு கடை திறப்போர் மற்றவன் கண் அழிக்க தன் கண்ணை இழப்போராவர்"

10."நாளும் பொழுதும் மாறுபடும் உறவு காதல் அல்ல "

 (தொடரும்..........)