Saturday, September 11, 2010

Share

காத்திருக்கிறேன்...

 உன் மெளனம்
அழகானது தான்
எனினும்
உதிரும்
ஓரிரு வார்த்தைகளுக்காக
காத்திருக்கிறேன்...

நீ இல்லாத
தனிமைகள்
தீ மூட்டி என்னை
எரிக்கின்றன...
விரைந்து வா...
நான் குளிர்காய வேண்டும்...

7 comments:

dheva said...

உதிரும் ஓரிரு வார்த்தைகளுக்காக காத்திருப்பதும்....

தனிமை தீ மூட்டி எரிப்பதும் ...அருமையான உவமானங்கள்...!

காதல் தகிக்கிறது வரிகளில்....வாழ்த்துக்கள்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

Nice..

பனித்துளி சங்கர் said...

////////நீ இல்லாத
தனிமைகள்
தீ மூட்டி என்னை
எரிக்கின்றன...
//////////

அருமை . உண்மையான அன்பின் காத்திருப்பின் நிமிடங்கள் கூட பல யுகமாக தோன்றும் . அதுதான் ??????????????????????????? உங்களின் கவிதையின் வார்த்தை சிதறல்கள் சொல்லும் ஊடல்

பனித்துளி சங்கர் said...

தங்களின் தளத்தில் பல புதுமையான புகைப்படங்கள் அசைந்த வண்ணம் இருக்கிறது . ரசிக்கும் வகையில் வடிவமைத்து இருக்கிறீர்கள் . வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

dheva said...
உதிரும் ஓரிரு வார்த்தைகளுக்காக காத்திருப்பதும்....
தனிமை தீ மூட்டி எரிப்பதும் ...அருமையான உவமானங்கள்...!
காதல் தகிக்கிறது வரிகளில்....வாழ்த்துக்கள்!

<வருகைக்கும், வாழ்த்துக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பா....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வெறும்பய said...
Nice..

நன்றி நண்பா....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
தங்களின் தளத்தில் பல புதுமையான புகைப்படங்கள் அசைந்த வண்ணம் இருக்கிறது . ரசிக்கும் வகையில் வடிவமைத்து இருக்கிறீர்கள் . வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்

வருகைக்கும், வாழ்த்துக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பா....தொடரும் என் எழுத்து பயணம்