Wednesday, September 22, 2010

Share

பிரியமே.....

என் காதல்
ஞாபங்களை - நீ
இலையுதிர் காலமாய்
நினைத்து
உதிர்த்தெறிந்திருக்கலாம்
ஆனால் நான்
உன் காதல் சில்மிஷங்களை
நிலாக்காலமாய் எண்ணி...
இன்னும்
அசை போட்டுக் கொண்டிருக்கிறேன். 

8 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

அழகு!

சிந்தையின் சிதறல்கள் said...

உண்மைக்காதல் அருமையானது

கவி அழகன் said...

வாழ்வே மாயம்

கருடன் said...

நல்ல கவிதை. ஒரு சந்தேகம்... இது எல்லாம் நீங்க எழுதிய கவிதையா இல்ல வேறு தளத்தில் இருந்து எடுத்து வெளியிடுகிறிர்களா??

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

///இது எல்லாம் நீங்க எழுதிய கவிதையா இல்ல வேறு தளத்தில் இருந்து எடுத்து வெளியிடுகிறிர்களா??///
பாண்டின்!! ஏன் உங்களுக்கு இந்த சந்தேகம்? சொந்த கவிதை தான்

கருடன் said...

@பிரஷா
//பாண்டின்!! ஏன் உங்களுக்கு இந்த சந்தேகம்? சொந்த கவிதை தான்//

ஹா..ஹா..ஹா... வேற யாரோ எழுதின கவிதைக்கு உங்கள பாராட்டகூடாது இல்ல. அதான் கேட்டேன்.

Anonymous said...

நிலாக்காலம் ரம்யமா இருக்கு தோழி :)

விஜய் said...

அருமை சகோ

வாழ்த்துக்கள்

விஜய்