Thursday, September 2, 2010

Share

நீ தந்த பிரிவு....

கண்மணியே!

என நினைவுகளை கலைத்து
இமைகளை வருத்தி
இதயத்தை கிழித்து
நித்தம் ஒரு சித்திரவதை
நீ தந்த பிரிவு

நீ
இல்லாத இரவில் பகலால்
வாடுகிறேன்
நிலவாய் வந்துவிடு
நானும் கொஞ்சம்
ஆனந்தம் கொள்ள......