Sunday, September 12, 2010

Share

ஏங்குது என் மனம்...

  அன்பே
நினைவுகளை மட்டுமே
விட்டு சென்றாய்
நினைவிழந்தவளாய் நான்
நீண்ட நாள் வாழ்கிறேன்...

வெந்து போன எனக்கு
பால் ஊற்ற வருவாயா???
இல்லையேல்....
அனாதையாய் நானாவேனா???

என்னுள் வேதனைகள் ஏராளம்
உன்னிடம் சொல்லிட
ஏங்குது என் மனம்....

5 comments:

ஆனந்தி.. said...

சொக்கி போனேன் தோழி...

Umapathy said...

நன்று

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

ஆனந்தி.. said...
சொக்கி போனேன் தோழி...

"ஏனென்று சொல்லவில்லையே ஆனந்தி. வருகைக்கு நன்றி தோழி.....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

உமாபதி said...
நன்று

"வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பா"

கணேஷ் said...

கவிதைகள் எல்லாம் ரெம்ப நல்லா இருக்கு...