Thursday, December 6, 2012

Share

மாறாத என் மனதோடு..!



நம்பிக்கையை தொலைத்து
நாளாகி லிட்டது....!
நீ சொல்லும் வார்த்தைகளை 
நம்பிடத்தான் சொல்கின்றாய்...!
நிஜம் எதென தெரிந்திடும்
திறன் இருந்திருந்தால்
நிம்மதியாய் உறங்கிட முடிந்திருக்கும்..!
நடைமுறைக்கு ஏற்ப 
மாறத்தான் முடியவில்லை
தெரிந்திருந்தால் நானும்
சந்தோஷமாக இருந்திருப்பேனோ?
மாறும் மனிதர்கள் நடுவில்
மாறாத என் மனதோடு
தினம் போராடுகின்றேன்....!