Saturday, September 25, 2010

Share

உன் புன்னகையில்...

 நீ
சிரிக்கும் போதெல்லாம்
புதிதாய் பிறக்கிறேன்
நான்.

மெளனத்தினால்
ஐயாலம்காட்டி
ஆயிரம் வார்த்தைகள் பேசுதடி
உன் புன்னகை...

செவ்விதழ் பூவாக நீ
அதை உறுச்சும் வண்டாக நான்
தென்றல் தீண்டுகையிலும்
என்னவளின் உரசலாக
என்னில் ஓர் உணர்வு...

கண்களுக்குள் ஆயிரமாயிரம்
கனவுகள் அதன் காட்சிப் பிம்பம்
உன் தேன் சிந்தும் முகம்....

3 comments:

கவி அழகன் said...

nice

கருடன் said...

//நீ
சிரிக்கும் போதெல்லாம்
புதிதாய் பிறக்கிறேன்
நான்.///

சூப்பர்ங்க அக்கா....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

பின்னூட்டத்திற்கு நன்றி யாதவன் மற்றும் பாண்டியன்