Tuesday, September 21, 2010

Share

எல்லாமே நீ.........

 என் உயிர் துடிப்பின் ஆதாரம்,
என் நினைவுகளின் கருவூலகம்,
என் உறவுகளின் அஸ்திவாரம் ,
என் காதலும், 
என் வாழ்கையும் ,
என் நட்பும்,
என் செல்லமும் ,
என் இன்பத்தின் இருப்பிடம் ,
என் கோபத்தின் காரணம்,
எல்லாமே நீயாக இருக்கும் போது
நான் மட்டும் எப்படி வேறாவேன்???

7 comments:

கருடன் said...

ரொம்ப நால்லா இருக்குங்கொ....

Jey said...

ரைட்டு....

எஸ்.கே said...

நன்றாக உள்ளது. ஒரு சமூக கவிதை எழுதுங்களேன்!

ஜா.முஹையத்தீன் பாட்ஷா said...

Nice

Anonymous said...

Super :)

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நண்பர்களே...
உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்...
உங்கள் வருகையும் பின்னூட்டங்களும் என்னை உங்சாகப்படுத்துகின்றன. தொடர்ந்து வாருங்கள்
உங்கள் கருத்துக்களை பகிருங்கள்..
நன்றி நண்பர்களே.

sakthi said...

அருமை