Saturday, September 18, 2010

Share

இவள் இன்று..

 உறவுகள் பல இருந்தும்
தனிமையாய் இவள் மனம்...
நரகத்தில் வாழ்ந்திடும்
நங்கையாய் 
இவள் இன்று...

பாசமெனும் போலித்திரை போடும்
உறவுகள் நடுவினிலே
நடைபிணாமாய்
ஊர்வலம் வருகின்றாள்
இவள் இன்று.....

இறைவனும் அறியானோ?
இவள் துன்பம் தீரானோ?

6 comments:

கவி அழகன் said...

ஏன் இந்த சோகம்
நெஞ்சு கனக்கிறது

Anonymous said...

//பாசமெனும் போலித்திரை //
சில வஞ்சகரின் ஆயுதமே இதுதான்..
கவிதை நல்லா இருக்கு!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

யாதவன் said...
ஏன் இந்த சோகம்
நெஞ்சு கனக்கிறது

"தனிமையின் படும் வேதனையின் ஆதங்கம்". நன்றி நண்பா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

Balaji saravana said...
//பாசமெனும் போலித்திரை //
சில வஞ்சகரின் ஆயுதமே இதுதான்..
கவிதை நல்லா இருக்கு!

சில வஞ்சகரின் ஆயுதமே இதுதான்.. 100% உண்மை நன்றி நண்பா....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நண்பர்களே...
உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்...
உங்கள் வருகையும் பின்னூட்டங்களும் என்னை உங்சாகப்படுத்துகின்றன. தொடர்ந்து வாருங்கள்
உங்கள் கருத்துக்களை பகிருங்கள்..
நன்றி நண்பர்களே.

தோழி பிரஷா

நிலாமதி said...

பாசங்கள் வெறும் வேஷங்கள். என்ன சோகம் சகோதரி.............உங்களை முதலில் நம்புங்கள்.