Friday, September 17, 2010

Share

தேவதையே....

 உணர்வுகளுக்கு உயிர்
கொடுக்கும் தேவதையே
உன் பார்வையின்றி
துடிக்க மறுக்கின்றது 
என் இதயம்

புரிந்தும் நீ
புரியாமல் இருப்பது ஏனோ?
தேடுகின்றேன் உன்னை
வாராயோ என் அருகில்

6 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

கவிதை நல்லாயிருக்கு..

சிந்தையின் சிதறல்கள் said...

அருமையான வரிகள்

வெங்கட் said...

அருமை..

ரசித்தேன்..!!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வெறும்பய said...
கவிதை நல்லாயிருக்கு..
வெறும்பய said...

நன்றி நண்பா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நேசமுடன் ஹாசிம் said...
அருமையான வரிகள்

நன்றி நண்பா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வெங்கட் said...
அருமை..
ரசித்தேன்..!!

நன்றி நண்பா