Tuesday, September 14, 2010

Share

காத்திருக்கிறேன்...

 என்
உணர்வுகளுக்கு
உயிர் கொடுத்து
உன் நெஞ்சில்
காதல் கற்பம் சுமத்தும்
தாயாக எனக்கு நீ....

ஆனால் இன்று...
சூழ்நிலை கைதியாக நீயும்
உணர்வுகள் இழந்தவனாக நானும்
தடுமாறும் தருணங்கள் பல...

உனக்கும் எனக்கும்
இடைவெளிகள் அதிகரித்தாலும்
உணர்விலும் உள்ளத்திலும்
நெருக்கம் அதிகமே
நீயே உலகமென
உன் நினைவுகளை
சுமந்து அலையும்
காதல் கிறுக்கனாக நான்..

நிலா நீ
முகம் காட்ட
வருவாயேன
என் பகல்களையே
இரவாக்கி காத்திருக்கிறேன்
பல கனவுகளுடன்.....

4 comments:

Kousalya Raj said...

nice too....

Unknown said...

//உன் நெஞ்சில்
காதல் கற்பம் சுமத்தும்
தாயாக எனக்கு நீ....//

நல்ல வரிகள். கவிதை சூப்பர்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

Kousalya said...
nice too....

நன்றி நண்பி...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

England said...
//உன் நெஞ்சில்
காதல் கற்பம் சுமத்தும்
தாயாக எனக்கு நீ....//
நல்ல வரிகள். கவிதை சூப்பர்

நன்றி நண்பரே........