Monday, September 13, 2010

Share

அன்னை...

பத்து மாதம் சுமந்து
பரணியிலே பெற்றெடுத்து
பாலூட்டி தாலாட்டி...
பக்குவமாய் வளர்த்திடுவாய்...

பிள்ளை உள்ளம் தானறிந்து
ப்ரியமுடன் நடந்திடுவாயம்மா
கொஞ்சும் மழலை மொழியினிலே
இன்பத்தை காண்பாயம்மா.....

பச்சிளம் குழந்தயாய்
மண்ணில் தவழும் போது
பார்த்து ரசித்தவண்ணம்
அள்ளி அணைத்திடுவாயம்மா...

அன்னையே உன் அன்புக்கு
நிகர் ஏதம்மா.....
நீர் அடித்து நீர் விலகிடுமா?
உன் அன்பு என் நெஞ்சில்
என்றும் விலகிடாகதம்மா....

3 comments:

Unknown said...

கவிதை நல்லா இருக்கு..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...
This comment has been removed by the author.
!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

England said...
கவிதை நல்லா இருக்கு..

நன்றி நண்பரே........