Saturday, September 11, 2010

Share

களவாடப்பட்ட கனவுகள்..

நான் அநேகமாக
மெளனமாய் இருக்கிறேன்
எதிரிலிருக்கும் சுவருடனும்
எதிர்ப்படும் மரத்துடனும்
அவ்வப்போது பேசுகிறேன்
சிரிக்கிறேன் ஏனெனில் எனக்கு
தெரியாமல் என் கனவுகள்
களவாடப்படுகின்றன.

இப்போதெல்லாம்
இனிய கனவுகள் எனை
அண்டி வருவதேயில்லை.
என்னையறியாமல் எல்லாமே
மாறிப் போயிற்று ஓர் இரவில்...

3 comments:

தம்பி அமாவசை (எ) நாகராஜசோழன் said...

நீங்கள் யாரை காதல் கொண்டு உள்ளீர்களா ?

மரா said...

எதுக்கும் ‘கிரிஸ்டோபர் நோலன்’கிட்ட கேளுங்க. :)

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பர்களே