Tuesday, September 7, 2010

Share

ஏன் நீ புரியவில்லை????

 அன்பிற்கு ஏங்குகிறேன்
யாருக்கும் புரியவில்லை
என்னை புரிந்த
உனக்குமா புரியவில்லை???

எல்லாம் நிறைந்திருந்தும்
வெறுமையாய் என் இதயம்....
வேதனைகள் மட்டுமே
நிரம்பலாய்....

சொல்லியழ நீ இருந்தும்
சொல்ல மனம் தடுக்கிறது-ஏனெனில்
அன்பின் அரசன் நீயல்லவா.........
உன் அன்பை பெற முடியாமல்
தவிப்பவள் நானல்லவா...........

என் கண்ணை பார்த்தவுடன்
என் வேதனை நீ அறிவாய்-இன்று
என் கண்களை பார்த்தும்
ஏன் நீ புரியவில்லை????

6 comments:

Unknown said...

கவிதை அருமை. நல்ல வசன நடை

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்றி England.....

சிந்தையின் சிதறல்கள் said...

super pressa

aavee said...

கவிதை. எளிமை. அருமை.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நேசமுடன் ஹாசிம் said...
super pressa

நன்றி நண்பா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

கோவை ஆவி said...
கவிதை. எளிமை. அருமை.


நன்றி நண்பா...