Monday, September 6, 2010

Share

கல்லறை..

உன்னை
பிரிந்து விட்ட
என்னுணர்வுகளின்
நிஐத்துக்காய்
துடிதுடித்து
அழுகிறது
என் மனம்

ஒரு முறையேனும்
நீ என்னைக்
கண்டுகொள்ள
வருவாயெனில்
என் கல்லறையிலும்
வாசல் வைத்து
காத்திருப்பேன்
உனக்காக மட்டுமே....
 

4 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

Nallayirukku...

elamthenral said...

ஒரு முறையேனும்
நீ என்னைக்
கண்டுகொள்ள
வருவாயெனில்
என் கல்லறையிலும்
வாசல் வைத்து
காத்திருப்பேன்
உனக்காக மட்டுமே....

romba azhagaana vaarthaigal...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

(வெறும்பய said...

Nallayirukku... )
நன்றி நண்பா.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்றி நண்பி புஷ்பா....