Monday, March 28, 2011

Share

முத்தம்...

முத்தம் இதன் அர்த்தம்
அவர் தத்தம்
உறவுகளுக்கேற்ப
நித்தம் நேசிக்கப்படுகிறது

அன்பு நெஞ்சங்களாய்
அளவிட முடியாத
அன்பின் ஆழமதை
அள்ளியே வழங்கிடுவர்
அன்பு முத்தத்தினால்

கொஞ்சி பேசிடும் குழந்தையிடம்
கெஞ்சியே வாங்கிடுவர்
முந்தி தவமிருந்து
மூன்னூறு நாள் சுமந்து
புவிதனில் பிறந்ததும்
உச்சி முகர்ந்தவள்
அளித்திடும் அன்பு முத்தமதில்
அனைத்தையும் மறக்கின்றாள்

பிஞ்சு பாதங்களினால்
நெஞ்சில் கோலமிட
கஞ்ச தனமின்றி அன்பு
கரைபுரட்டோடுது தந்தையின்
அன்பு முத்தத்தில்..

கூடப் பிறந்தோரும்
கூடி ஓடி விளையாடுவோரும்
கூட வரும் உறவுகளும்
கொடுத்து பரிமாறிடுமே

பக்கத்தில் இருந்து மட்டுமல்ல
காற்றில் பரந்தும்
கடிதத்தில் புதைந்தும்
தொலைபேசி தொடர்பிலும்
பாரிமாறுகிறார் பாசமாய்...

அன்பின் அமுத சுரபியாய்
அனைத்து உயிர்க்கும் பொதுவாய்
அகில உலகமே பரிமாறும்
அன்பின் சின்னம் முத்தம்.

42 comments:

மனோவி said...

//கொஞ்சி பேசிடும் குழந்தையிடம்
கெஞ்சியே வாங்கிடுவர்//

நன்று...

தமிழ் 007 said...

ஒரே வார்த்தை - சூப்பர்

Unknown said...

//அன்பின் அமுத சுரபியாய்
அனைத்து உயிர்க்கும் பொதுவாய்
அகில உலகமே பரிமாறும்
அன்பின் சின்னம் முத்தம்//
Nice! :-)

logu.. said...

அருமை..

அவசரமோ.. அழுத்தமோ..
அன்பின் முதல் திறவுகோல்..
இந்த முத்தம்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

கொஞ்சி பேசிடும் குழந்தையிடம்
கெஞ்சியே வாங்கிடுவர்
முந்தி தவமிருந்து
மூன்னூறு நாள் சுமந்து
புவிதனில் பிறந்ததும்
உச்சி முகர்ந்தவள்
அளித்திடும் அன்பு முத்தமதில்
அனைத்தையும் மறக்கின்றாள்

நல்ல வரிகள் பிரஷா! குழந்தைகளோடு பழகுவதும், முத்தங்கள் பரிமாறுவதும் இனிமையான அனுபவங்கள்!!

முனைவர் இரா.குணசீலன் said...

நன்று..

சிற்றிலக்கியங்களுள் ஒன்றான பிள்ளைத்தமிழின் பருவங்களுள் ஒன்று

முத்தப்பருவம்.

MANO நாஞ்சில் மனோ said...

முத்தத்தின் அழுத்தத்தில் உணர்ந்திடலாம் அன்பினை...

குறையொன்றுமில்லை. said...

முத்தத்தின் ஆழத்தை சொன்ன தோழி பிரஷாவுக்கு என் அன்பு முத்தங்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

//////
பக்கத்தில் இருந்து மட்டுமல்ல
காற்றில் பரந்தும்
கடிதத்தில் புதைந்தும்
தொலைபேசி தொடர்பிலும்
பாரிமாறுகிறார் பாசமாய்...
//////////

இவற்றிலெல்லாம்
முத்தங்கள் பயணப்படும்..
சத்தமின்றி..

Nagasubramanian said...

அருமை !!!

Ram said...

//அன்பின் சின்னம் முத்தம்.//

கலக்குறீங்களே ப்ரஷா.!

கரு அருமை.!!

நிரூபன் said...

அருமையான வரிகளுடன் கவிதையினைச் சந்த நடையில் அமைத்திருக்கிறீர்கள்.

அன்பின் அமுத சுரபியாய்
அனைத்து உயிர்க்கும் பொதுவாய்
அகில உலகமே பரிமாறும்
அன்பின் சின்னம் முத்தம்.//

முத்தம் பற்றிய அனைத்து வர்ணனைகளையும் பொய்யாக்கும் வகையில் இறுதி வரியினை அழகாச் செத்துக்கி கவிதையின் அனைத்துக் கருத்துக்களையும் இதனுள் உள்ளடக்கி விட்டீர்கள்.

தனிமரம் said...

பக்கத்தில் இருந்துமட்டுமல்ல காற்றில் பரந்து(பறந்து என நினைக்கிறன்) தொலைபேசிகளிலும் பரிமாறுகிற முத்தம்!அருமைவரிகள்.

Chitra said...

பிஞ்சு பாதங்களினால்
நெஞ்சில் கோலமிட
கஞ்ச தனமின்றி அன்பு
கரைபுரட்டோடுது தந்தையின்
அன்பு முத்தத்தில்..

...cho chweet!

Unknown said...

கவிதை கலக்கல் சகோ

TamilRockzs said...

அம்மா ,
எங்களது அழைப்பை ஏற்று தங்கள் வருகைக்கு மிக்க நன்றி . நேரம் கிடைக்கும் போது தங்களும் நமது வலைப்பூ குழுமத்தில் பதிவிட அன்புடன் அழைக்கிறோம் , மேலும் எமது வலைப்பூவின் இளம் பதிவாளர்களுக்கு தொடர்ந்து ஆதரவு தந்து ஊக்கபடுதவும் .

நன்றி ,
Admin

சிவகுமாரன் said...

அருமை.
மழலையின் முத்தம் எப்போதும் இனிப்பவை.
என் ஹைகூ முத்தங்கள் படித்தீர்களா ? haikhttp://sivakumarankavithaikal.blogspot.com/2011/01/8.html

Asiya Omar said...

அருமை தோழி பிரஷா.

Learn said...

//கொஞ்சி பேசிடும் குழந்தையிடம்
கெஞ்சியே வாங்கிடுவர்//

ரொம்ப அருமையான வைர வரிகள் தோழி பாராட்டுக்கள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

மாதேவி said...

”அனைத்து உயிர்க்கும் பொதுவாய்...... அருமை.


பொருத்தமாய் (கொஞ்சிக் கொஞ்சிப் பேசி....) அழகு ஜோடி.

சிசு said...

//முந்தி தவமிருந்து
மூன்னூறு நாள் சுமந்து
புவிதனில் பிறந்ததும்
உச்சி முகர்ந்தவள்
அளித்திடும் அன்பு முத்தமதில்//

சிலிர்க்கிறேன் இந்த வரிகளில்...

முத்தம் - தித்திப்பு...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@மனோவி நன்றி சகோ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@தமிழ் 007 நன்றி சகோ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஜீ... நன்றி ஜீ...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@logu.. நன்றி லோகு

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி உண்மைதான். நன்றி சகோதரா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@முனைவர்.இரா.குணசீலன் நன்றி சார்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@MANO நாஞ்சில் மனோ ம்... நன்றி சகோ...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Lakshmi மிக்க நன்றி அம்மா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@கவிதை வீதி சௌந்தர் > நன்றி சௌந்தர்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Nagasubramanian நன்றி சகோ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@தம்பி கூர்மதியன் மிக்க நன்றி கூர்மதியன்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@நிரூபன் மிக்க நன்றி நிரூபன்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Nesan நன்றி சகோ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Chitra நன்றி சித்திராக்கா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@விக்கி உலகம் நன்றி சகோ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@TamilRockzs இயலுமானால் முயற்சிக்கின்றேன். உங்கள் அழைப்பிற்கு நன்றி சகோ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சிவகுமாரன் நன்றி சிவகுமாரன் பார்த்தேன் அருமை..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@asiya omar நன்றி சகோ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@தமிழ்தோட்டம் நன்றி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@மாதேவி நன்றி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சிசு நன்றி சிசு.