Thursday, March 17, 2011

Share

புது வாழ்வு...

 காதல் என்னும் பாடத்தை
கருத்துடனே கற்ற அவள்
தேர்வெழுதும் நேரத்தில்
தோற்றி தவறியதால்
வேறுதுறை தேர்ந்தெடுத்து
வெற்றி பெற்ற நேரமதில்
எண்ணியே பார்க்கிறாள்
மின்னி மறைந்த எண்ணங்களை...


கண்ணில் தோன்றும் காட்சிகளோடு
பல கற்பனைகள் கடந்தே
காலத்தை காதலோடு
கழித்த அவள் வாழ்வில்
இனிய தென்றலாய் வந்து
இனிய சுவாசமாய்
இணைந்த அவன் உறவால்
புத்துயிர் பெற்றே அவள்
புழுதி படிந்த சுவர்தனில்
புத்தோவியம் தீட்டினாள்...


38 comments:

சக்தி கல்வி மையம் said...

மிக எளிமையான எழுத்து நடையில்... அழகான கவிதை... பகிர்லுக்கு நன்றி தோழி..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@!* வேடந்தாங்கல் - கருன் *! நன்றி கருண்.

Nagasubramanian said...

//காலத்தை காதலோடு
கழிந்த அவள்//
beautiful lines

logu.. said...

ந்ச்சுனு இருக்கு.

தொடருங்கள்..

தமிழ் உதயம் said...

நல்ல கவிதை.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Nagasubramanian நன்றி சகோ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@logu.. நனன்றி லோகு

Suresh Kumar said...

அருமையான கவிதை

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@தமிழ் உதயம் நன்றி சகோ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Suresh Kumar நன்றி குமார்.

சண்முககுமார் said...

அவன் உறவால்
புத்துயிர் பெற்றே அவள்
புழுதுதி படிந்த சுவர்தனில்
புத்தோவியம் தீட்டினாள்...

அருமயான வரிகள்

இதயம் படிச்சி பாருங்க
எதிர்த்து போராடுபவனே நிஜமான வீரன்

sathishsangkavi.blogspot.com said...

//இனிய சுவாசமாய்
இணைந்த அவன் உறவால்
புத்துயிர் பெற்றே அவள்
புழுதுதி படிந்த சுவர்தனில்
புத்தோவியம் தீட்டினாள்..//

அழகிய வரிகள்.. மிக ரசித்தேன்..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சண்முககுமார் நன்றி சகோ... வருகின்றேன் உங்கள் தளம் நோக்கி...நன்றி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சங்கவி மிக்க நன்றி சங்கவி.

சென்னை பித்தன் said...

இதுதான் வாழ்க்கை!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சென்னை பித்தன் உண்மைதான். நன்றி

MANO நாஞ்சில் மனோ said...

//புத்துயிர் பெற்றே அவள்
புழுதுதி படிந்த சுவர்தனில்
புத்தோவியம் தீட்டினாள்...//

அழகோவியம்.....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

கண்ணில் தோன்றும் காட்சிகளோடு
பல கற்பனைகள் கடந்தே
காலத்தை காதலோடு
கழித்த அவள் வாழ்வில்
இனிய தென்றலாய் வந்து
இனிய சுவாசமாய்
இணைந்த அவன் உறவால்
புத்துயிர் பெற்றே அவள்
புழுதுதி படிந்த சுவர்தனில்
புத்தோவியம் தீட்டினாள்...




அருமையான வரிகள் பிரஷா! அடுத்தவரி எப்படி இருக்கும்? கவிதையின் ஓட்டம் எப்படித் திரும்பும் என்று ஊகிக்க முடியாதவாறு சஸ்பென்சா இருக்கும்! இதுவே உங்கள் கவிதையின் சிறப்பு! வாழ்த்துக்கள்!

சிந்தையின் சிதறல்கள் said...

அருமை தோழி வாழ்த்துகள்

jeminivivek.k said...

மிக அருமையான வரிகள் "தோழி பிரஷா"
உங்களுடைய பதிவுகளும்
மிக அருமை அருமை
நீங்கள் வாழ்க
உங்கள் பதிவு வாழ்க
உங்கள் குடும்பம் வாழ்க
வாழ்க வளமுடன்
இவன்
அறிமுகம் இல்லாத நண்பர்
ஜெமிநிவிவேக்.கே

சுஜா கவிதைகள் said...

அருமையான கவிதை ...அற்புதமான வரிகள் .....

Ram said...

வழக்கமான தோழியின் எழுத்துக்களாக தெரியவில்லை.. ஏதோ மிஸ்ஸிங்

Murugeswari Rajavel said...

நல்ல கவிதை!

கவிதை பூக்கள் பாலா said...

''கண்ணில் தோன்றும் காட்சிகளோடு
பல கற்பனைகள் கடந்தே
காலத்தை காதலோடு
கழித்த அவள் வாழ்வில்''
அழகான கவிதை,வாழ்த்துக்கள்!

ஹேமா said...

சோகமும் சந்தோஷமும் குழைத்தெடுத்த கவிதை அழகு பிரஷா !

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@MANO நாஞ்சில் மனோ நன்றி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி மிக்க நன்றி ரஜீவ்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@jeminivivek.k அறிமுகமில்லா நண்பரே உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சுஜா கவிதைகள் நன்றி சுஜாக்கா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@தம்பி கூர்மதியன் என்ன மிஸ்ஸிங் கூர்மதியன் அதனையும் கூறியிருந்தால் நன்று தவறுவிடாமல் பாரத்துக்கொள்ளலரமே மறுமுறை வரும்போது கூறிசெல்லுங்கள்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Murugeswari Rajavel நன்றி சகோ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@bala மிக்க நன்றி பாலா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஹேமா நன்றி அக்கா

Anonymous said...

பல கற்பனைகள் கடந்தே
காலத்தை காதலோடு
கழித்த அவள் வாழ்வில்
இனிய தென்றலாய் வந்து
இனிய சுவாசமாய்
இணைந்த அவன் உறவால்
புத்துயிர் பெற்றே அவள்...........

nice words.keep it up.

Praveenkumar said...

மிகவும் அருமையான கவிதை வரிகள்.

Praveenkumar said...

மறுமொழியிடும் 3 வகையான முறையில் புதிய விண்டோவில் மறுமொழி பெட்டி திறப்பதால் இந்த முறையில் கருத்திடுவது மிக எளிதாகவும் வேகமாகவும் இருக்கிறது. மாற்றத்திற்கு நன்றி தோழி.

எவனோ ஒருவன் said...

ellarum arumai arumainnu solranga

onnae onnu kekran avalukku avan mel kobam varavillayaa?

ivan siruvan poal yosikkiran ninaikkathinga ? enaku mathavanga maathiri yosikka mudiyala?

"marupadiyum aval avanai ninaithu ninaithu thorkathan paarkiral poal ...."

pidithirikkirathu kavithai

ம.தி.சுதா said...

மென்மையாக சில வரிகள் அருமை... அருமை....