Sunday, March 20, 2011

Share

வழிகாட்டி..



தோழனாக வந்து
தோள் கொடுத்து உதவியவன்
தோல்வியேதும் வந்திடாது - அவள்
வாழ்வு துலக்கிடவே
தூதனானான் அவள் வாழ்வில்..

வாழ்கை எனும் ரதம்
தடம்மாறி போகையில்
வடமாக மாறியே
வழிகாட்டி ஆனான்

திடமான வாழ்வுக்காய்
உரமுட்டிய வார்த்தையால்
வளமுடனே செழிந்து
ஓங்கியது அவள் வாழ்வு....

38 comments:

சௌந்தர் said...

சூப்பர் லைன்ஸ்....!!!

logu.. said...

\\வாழ்கை எனும் ரதம்
தடம்மாறி போகையில்
வடமாக மாறியே
வழிகாட்டி ஆனான்\\

நண்பேண்டா...

சக்தி கல்வி மையம் said...

அழகான வரிகள்...
எளிமையான தமிழ்....
அருமையான கவிதை...

Ram said...

இரண்டாம் பத்தி வரிகள் அருமை..

கருத்துகள் அதிக வலிமை இல்லாவிடிலும் வரிகள் வலிமை கொண்டிருக்கிறது..

Nagasubramanian said...

//வாழ்கை எனும் ரதம்
தடம்மாறி போகையில்
வடமாக மாறியே
வழிகாட்டி ஆனான்//
nice lines

sulthanonline said...

//வாழ்கை எனும் ரதம்
தடம்மாறி போகையில்
வடமாக மாறியே
வழிகாட்டி ஆனான்.//


கவிதை superb

ரேவா said...

அழகான கவிதை ...வாழ்த்துக்கள்

Unknown said...

அருமையான கவிதை...

சிந்தையின் சிதறல்கள் said...

உன்னதமான நட்பிருந்தால் உலகை வெல்வது இலகுவாகிடும்

அருமை வாழ்த்துகள்

'பரிவை' சே.குமார் said...

Kavithai romba nalla irukku.

சென்னை பித்தன் said...

தூதன்,வழிகாட்டி,உரமூட்டும் வார்த்தை சொல்லி-
,,,இத்தகைய ஒரு துணை அமைவது”இறைவன் கொடுத்த வரம்”

MANO நாஞ்சில் மனோ said...

//வாழ்கை எனும் ரதம்
தடம்மாறி போகையில்
வடமாக மாறியே
வழிகாட்டி ஆனான்//

கலக்கல்ஸ்.....

Harini Resh said...

/திடமான வாழ்வுக்காய்
உரமுட்டிய வார்த்தையால்
வளமுடனே செழிந்து
ஓங்கியது அவள் வாழ்வு//
அருமை வாழ்த்துகள்

arasan said...

அனைத்துமே அற்புத வரிகள் ..

மிக ரசித்தேன் ...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சௌந்தர் நன்றி செளந்தர்

உணவு உலகம் said...

வாழ்கை எனும் ரதம்
தடம்மாறி போகையில்
வடமாக மாறியே
வழிகாட்டி ஆனான்//
வாசித்தேன். வாக்களித்தேன். அருமை அருமை சகோ.

tamilbirdszz said...

nice nice poem

தூயவனின் அடிமை said...

ஆழமான வரிகள், சகோதரி.

ஹேமா said...

நட்பின் உறுதியான வரிகள் தோழி.அற்புதம் !

இராஜராஜேஸ்வரி said...

ஓங்கிய வாழ்வுக்கு வாழ்த்துக்கள்.

Mufeesahida said...

அருமையான வரிகள்.....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@தம்பி கூர்மதியன் நன்றி சகோ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Nagasubramanian நன்றி சகோ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@sulthanonline நன்றி சகோ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ரேவா நன்றி ரேவா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பதிவுலகில் பாபு நன்றி பாபு

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@நேசமுடன் ஹாசிம் நன்றி நண்பரே

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சே.குமார் நன்றி குமார்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சென்னை பித்தன் உண்மைதன் பெரியவரே..நன்றி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@MANO நாஞ்சில் மனோ நன்றி சகோ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Harini Nathan நன்றி கரினி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@அரசன் நன்றி அரசன்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@FOOD நன்றி சகோ தொடர்ந்து வருகை தாருங்கள்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@tamilbirdszz நன்றி சகோ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@இளம் தூயவன் நன்றி சகோதரா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஹேமா நன்றி அக்கா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@இராஜராஜேஸ்வரி நன்றி சகோதரி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Mufeesahida நன்றி சகோ