Monday, March 7, 2011

Share

பெண்மணிக்காக..

 கருவறையில் ஆரம்பித்த
அவள் பயணம்
காற்றின் வேகத்தினையும்
விஞ்சியே செல்கின்றது - இந்த
விஞ்ஞான உலகத்திலே

புதிய பொழுதோடு
மலர்ந்திட்ட மங்கையர்கள்
புரிகின்ற செயல்கள் பல
புரியாத புதிராகவே தொடர்கின்றன

அன்பின் ஆழத்தை அளவிடவோ
அளவு கருவியில்லை
பொறுமையின் முடிவுனை
சொல்ல எல்லையில்லை
முடிவிலியாகவே தொடர்கிறது
அவள் பயணம்

அடுக்களையில் கை வண்ணம்
அறிவினிலே அவள் திறன்
அலுவலகத்தில் சொல் திடத்தோடு
சேர்கின்றது செயல் திறனும்

பட்டங்கள் பல எடுத்தே
சட்டங்கள் தனை கொண்டு
பொண்னை பொருள் கொண்டு
சாடிடும் சமூகத்தை
வாதித்து வென்று தினம்
சாதிக்கின்றாள் இன்று

தவறேதும் செய்யாமல்
கண்டிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட
பெண்ணினம் புது இறகு முளைந்து
கண்டங்கள் பல தாண்டி
கிரகங்கள் வரை சென்றும்
சிரமமே அறியாமல்
தனி வரலாறு படைத்தே
தன் பயணத்தை தொடர்கிறார்..


64 comments:

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ரொம்ப நல்லா இருக்குப்பா.. :)
மகளிர் தின வாழ்த்துக்கள்.. உங்களுக்கும்...!!

Yaathoramani.blogspot.com said...

மகளிர் தின நாளில் அவர்களை
பெருமைப்படுத்தும் விதமாக
தாங்கள் படைத்துள்ள படைப்பு
வழக்கம்போல் அருமை
தொடர வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

மகளிர் தின வாழ்த்துக்கள். கவிதை நல்லா இருக்கு.

ம.தி.சுதா said...

எல்லோருக்கும் எனது வாழ்த்துக்களையும் சேருங்கள்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..

Praveenkumar said...

மிகவும் அருமையான கவிதை. தங்களுக்கும் வாழ்த்துகள் தோழி.

சக்தி கல்வி மையம் said...

வாழ்த்துக்கள்...


பெண்மையை போற்றுவோம்...

Nagasubramanian said...

Wish u a Happy women's day

தமிழ் உதயம் said...

பெண்மையை போற்றுவோம்...
அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Ananthi (அன்புடன் ஆனந்தி) ரொமப நன்றி ஆனந்ததி. உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Ramani நன்றி றமனனி ஜயா.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சே.குமார் மிக்க நன்றி குமார்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@♔ம.தி.சுதா♔ நன்றி சுதா.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பிரவின்குமார் நன்றி பிரவீன் நீண்ட நாட்களுக்கு பினன் நம் பக்கம் வந்துள்ளீர்ககள். நன்றி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@வேடந்தாங்கல் - கருன் நன்றி கருன்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Nagasubramanian thanx for ur wish

jayakumar said...

nice.....greetings for women's day

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@தமிழ் உதயம் நன்றி உதயம்

செய்தாலி said...

பெண்மையை சுமந்து நிற்கும் பெண்ணியக் கவிவரிகள்
தாய், சகோதரி ,மனைவி ,தோழி என்று ஆண்மைகளின் வாழ்கையை
வழிநடத்திச் செல்லும் மேண்மை பெண்மை போற்றப்படவேண்டியவள்
வாழ்க பெண்மை வளர்க்க பெண்ணியம்

சௌந்தர் said...

சூப்பர் லைன்ஸ்....எல்லாம் மகளிர் தினவாழ்த்துக்கள்

Asiya Omar said...

அருமை,மகளிர் தின வாழ்த்துக்கள்.

குறையொன்றுமில்லை. said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு. மகளிர் தின வாழ்த்துக்கள்.

Harini Resh said...

//தவறேதும் செய்யாமல்
கண்டிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட
பெண்ணினம் புது இறகு முளைந்து
கண்டங்கள் பல தாண்டி
கிரகங்கள் வரை சென்றும்
சிரமமே அறியாமல்
தனி வரலாறு படைத்தே
தன் பயணத்தை தொடர்கிறார்//

அருமை பிரஷா
மகளீர் தின வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

இன்னைக்கு கும்ம முடியாது.. அப்புறம் உதைதான் எனக்கு விழும்.. அதனால டெம்ப்ளேட் கமெண்ட்தான்.. வாழ்த்துக்கள்

ரஹீம் கஸ்ஸாலி said...

மகளிர் தினவாழ்த்துக்கள்

Chitra said...

தவறேதும் செய்யாமல்
கண்டிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட
பெண்ணினம் புது இறகு முளைந்து
கண்டங்கள் பல தாண்டி
கிரகங்கள் வரை சென்றும்
சிரமமே அறியாமல்
தனி வரலாறு படைத்தே
தன் பயணத்தை தொடர்கிறார்..


.......Super!!!!!! I like these lines....

எஸ்.கே said...

அன்பார்ந்த மகளிர் தின வாழ்த்துக்கள்!

ஆயிஷா said...

அருமையான கவிதை.மகளிர் தின வாழ்த்துக்கள்

MANO நாஞ்சில் மனோ said...

//பட்டங்கள் பல எடுத்தே
சட்டங்கள் தனை கொண்டு
பொண்னை பொருள் கொண்டு
சாடிடும் சமூகத்தை
வாதித்து வென்று தினம்
சாதிக்கின்றாள் இன்று//

சரியாக சொன்னீர்கள்....
அருமை அருமை...

Ram said...

மகளிர் தின வாழ்த்துக்கள்..

tamilbirdszz said...

நல்லா இருக்கிறது நீங்களும் ஒரு பெண் என்பதால் என்னவோ உங்கள் ஓவரு வரிகளும் மென்மையாகவே இருக்கின்றன உங்கள் அனைத்து கவிதைகளிலும் உங்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்

NAGA INTHU said...

பெண்மை அது எளிமை
பெண்மை அது மென்மை
பெண்மை அது பொறுமை
பெண்மை அது தன்மை
பெண்மை அது திண்மை
பெண்மை அது வலிமை
பெண்மை அது உண்மை

அன்புடன்
அரவரசன்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@அ .செய்யது அலிநன்றி செய்யது அலி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சௌந்தர் நன்றி செளந்தர்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@asiya omar நன்றி சகோ

விழியே பேசு... said...

//கருவறையில் ஆரம்பித்த
அவள் பயணம்
காற்றின் வேகத்தினையும்
விஞ்சியே செல்கின்றது...//

நல்லா இருக்கு ...
கனவில் காணும் பெண்மையை
உங்கள் கைவண்ணத்தில் காணலாமா...!!!?

r.v.saravanan said...

மகளிர் தின வாழ்த்துக்கள்

S Maharajan said...

மகளிர் தின வாழ்த்துக்கள்

கவிதை பூக்கள் பாலா said...

அருமை பிரஷா

''தவறேதும் செய்யாமல்
கண்டிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட
பெண்ணினம் புது இறகு முளைந்து
கண்டங்கள் பல தாண்டி
கிரகங்கள் வரை சென்றும்
சிரமமே அறியாமல்
தனி வரலாறு படைத்தே
தன் பயணத்தை தொடர்கிறார்..''


மகளிர் தின வாழ்த்துக்கள்..

சிம்பா said...

உலக மகளிர் அனைவருக்கும் சிகப்பு ரோஜாக்கள் மூலமாக ஒரு cheers..

வணக்கம் பிரஷா.. உங்க வலைபூவிற்கு எனது முதல் வருகை. முதலில் வலைபூ வடிவமைப்பு அருமையாக உள்ளது. உங்களது பழைய பதிவுகளை புரட்டியதில் காதல் கவிதைகள் மிக அழகாக வடித்துள்ளீர்கள்.

'அடுக்களையில் கை வண்ணம்
அறிவினிலே அவள் திறன்
அலுவலகத்தில் சொல் திடத்தோடு
சேர்கின்றது செயல் திறனும்'

இந்த வரிகளுக்கு முன்னோடியாக விளங்க உங்களுக்கு என் மனமார்ந்த பெண்கள் தின வாழ்த்துக்கள்.

ஹேமா said...

பெண்களாய் பிறந்ததில் பெருமை கொள்வோம் தோழி !

நிலாமதி said...

காலத்துக்கேற்ற பதிவு அழகான வரிகள். பாராட்டுக்கள்.

Arun Kumar N said...

// அன்பின் ஆழத்தை அளவிடவோ
அளவு கருவியில்லை //

இந்த கவிதையின் ஆனந்தத்தை புரிந்து கொள்ளவும் அளவே இல்லை...

அருமையான பதிவிற்கு வாழ்த்துக்கள்

அன்புடன்
மதுரை அருண்

http://maduraispb.blogspot.com/

Learn said...

பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்..

அருமையான பதிவு வரிகள் அனைத்துமே அருமை

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Lakshmi நன்றி லக்ஸ்மி அம்மா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Harini Nathan நன்றி கரினி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சி.பி.செந்தில்குமார் நன்றி செந்தில் சார்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ரஹீம் கஸாலி நன்றி கஸாலி.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Chitra நன்றி சித்திராக்கா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@எஸ்.கே நன்றி சகோதரா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஆயிஷா நன்றி ஆயிஷா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@MANO நாஞ்சில் மனோ நன்றி சார்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@தம்பி கூர்மதியன் நன்றி கூர்மதியன்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@tamilbirdszz நன்றி நண்பரே

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@NAGA INTHU நன்றி அரவரசன்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@விழியே பேசு... நன்றி. புரியவில்லை

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@r.v.saravanan நன்றி சரவணன்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பாரத்... பாரதி... மிக்க நன்றி பாரத்... பாரதி...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@S Maharajan நன்றி மகாராஜன்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@bala
நன்றி பாலா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சிம்பா முதல் வருகக்கு நன்றிகள். வாழ்த்துக்கும் எனது தளம் பற்றிய கருத்துக்கும் மிக்க நன்றி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஹேமா ஆம் ஹேமா. பெருமை கொள்வோம்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@நிலாமதி மிக்க நன்றி நிலாமதியக்கா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Arun Kumar N மிக்க நன்றி மதுரை அருண்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@தமிழ்தோட்டம் நன்றி யூஜீன்.