Tuesday, September 4, 2012

Share

அலைகின்றேன்



தேடி
அலைகின்றேன்
தொலைந்து போன
வாழ்வின் தடங்களை...
எங்கும் 
வெறுமையாய்
சிதறிக் கிடக்கின்றன
தவற விட்ட
சந்தர்ப்பங்களும்
காலம் எமக்கிட்ட 
சாபங்களும்...

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான கவிதைகள்...

(dashboard-யில் கிட்டத்தட்ட தங்களின் பத்து கவிதை பதிவுகளை படித்தேன்... ஒரே நாளில் இவ்வளவு பதிவுகளா...?) வாழ்த்துக்கள்...

கவி அழகன் said...

Naanum kuuda

கவி அழகன் said...

Naanum kuuda