Tuesday, September 4, 2012

Share

என் அன்னை...



குழந்தையின் நான் 
அழுகையில்
அன்பாய் அரவணைத்து
ஆசையாய் முத்தமிட்டு
இனிய கதைபேசி
தாலாட்டும் தான் பாடி
உறங்கிட செய்திடுவாள் 
என் அன்னை...

1 comments:

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

அன்னையின் கவிதையில் அன்பின் மழை வாழ்த்துக்கள் தோழி