Tuesday, September 4, 2012

Share

குழந்தை முகம்


புன்முறுவல் 
அள்ளி தெளிக்கும்
குழந்தை முகம்
காணுகையில்
தெய்வமே 
நேரில் வந்து 
தரிசனம் தருவதுவாய் 
சந்தோஷம்
 ஊற்றெடுக்கும்....
அன்னையவள்
 உள்ளமதில்...