Tuesday, September 4, 2012

Share

அழையா விருந்தாளி



இன்பங்கள் என்று
ஆடைகட்டி
அலங்கரித்து
ஆடித் திரிந்த எல்லாம்
ஒவ்வொன்றாய்
விலகிச் செல்கின்றாலும்
துன்பங்கள் என்னும்
அழையா விருந்தாளி
அரவணைத்துக் கொள்கி்ன்றது
வாழ்வின் முடிவு வரை....

0 comments: