Tuesday, September 4, 2012

Share

என் உள்ளம்...!!!



கடும் வரட்சிக்குப் பின் 
பெய்த மழை போல
உன் பார்வை பட்டதினால்
செழிப்படைந்தது 
புதிதாய் பிறப்பதாய் 
ஆர்ப்பரிக்கின்றது 
என் உள்ளம்...!!!

0 comments: