Thursday, January 17, 2013

Share

வலியின் கனதி



ரோஜா
முட்கள்
நிறைந்த
அழகிய தோட்டத்தில்
அலங்கார பொருள்

மனம்
வலிகள்
நிறைந்த 
மனித உடலுக்குள்
உருளும்
உணர்வுப் பெட்டகம்

ஆகவே,
இயற்கை சொல்லும்
நியதி இதுதான்
வாழ்க்கை 
பிரகாசமானாலும், 
அதன்
வலியின் கனதி
மதிப்பீடு செய்ய
முடியாத
மர்மம் குவியல்.!

-தோழி  பிரஷா-

2 comments:

அருணா செல்வம் said...

ஆழமான கவிதைகள்.

'பரிவை' சே.குமார் said...

அழகான ஆழமான கவிதை.