Tuesday, January 22, 2013

Share

பெண்ணே!

பெண்ணே!
உன்னை
நிலவு என்றேன்
அதனால் தான் 
என்னமோ
இன்பங்களையும்
துன்பங்களையும்
மாறி மாறி 
தந்து
செல்கிறாய்...

-தோழி பிரஷா-

0 comments: