Thursday, December 2, 2010

Share

நீயிட்ட முத்தங்கள்...

  நீண்ட இரவினிலே
நீயிட்ட முத்தங்கள்
நீள்கின்றன நினைவுகளில்
அன்றய இரவு என் சந்தோச இரவு
அன்பான உன் அழைப்பு
அழகான உன் அணைப்பு
அழுத்தமான உன் முத்தம்
அனைத்தையும் மறந்தவளாய்
உன் தோளிலில் குழந்தையாய்...

21 comments:

Praveenkumar said...

கவிதை அருமையாக உள்ளது தோழி.
வாழ்த்துகள்.

ம.தி.சுதா said...

அக்கா அழுத்தமாகவும் அருமையாகவும் இருக்கிறது....

Unknown said...

:-)!!

எஸ்.கே said...

மிக நன்றாக உள்ளது! வாழ்த்துக்கள்!

அன்பரசன் said...

//நீயிட்ட முத்தங்கள்
நீள்கின்றன நினைவுகளில்//

:)

வைகை said...

கவித! கவித!!! நல்லாயிருக்கு பிரஷா!!! ப்போலோவரா சேரும் போது பரவாயில்லை, பிடிக்கலைன்னு ரெண்டே option மட்டும் வச்சிருக்கிங்க?!!! ஏன் புடிச்சுருக்குன்னு இல்ல!! please add it soon!! nice to see ur blog!!

Unknown said...

//உன் தோளிலில் குழைந்தயாய்//

குழந்தையாய் தானே?

Unknown said...

கவிதை அருமை..

Unknown said...

சமூக கவிதைகள் எழுத மாட்டீங்களா?

Chitra said...

so cute!

FARHAN said...

superbbbbb

karthikkumar said...

nice lines

"ராஜா" said...

// உன் தோளிலில் குழந்தையாய்..

படிக்கும் போதே மனசுல காதல் பொங்கி வழியுது...

ஆண்களின் காதலை விட பெண்களின் காதல் கொஞ்சம் குழந்தைதனமானதுதானே?

ஹேமா said...

போதையான கவிதை பிரஷா !

logu.. said...

sema kalakkal..

டிலீப் said...

//நீண்ட இரவினிலே
நீயிட்ட முத்தங்கள்
நீள்கின்றன நினைவுகளில்
அன்றய இரவு என் சந்தோச இரவு//

கவிதை கலக்கல்

தகவல் உலகம் - விருதுகள்
http://dilleepworld.blogspot.com/2010/12/blog-post_03.html

ஜெயந்த் கிருஷ்ணா said...

nice

irimzan said...

very nice da
அன்பான உன் அழைப்பு,அழகான உன் அணைப்பு

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பிரவின்குமார்
நன்றி நண்பரே..

@ம.தி.சுதா
நன்றி தம்பி...

@ஜீ...
:-)

@பாரத்... பாரதி...
மி்க்க நன்றி நண்பரே.. எழுதுகின்றேன்

@Chitra
நன்றி அக்கா...

@FARHAN
நன்றி நண்பரே...

@karthikkumar
நன்றி நண்பரே..

@டிலீப்
விருதை பெற்றுக்கொண்டேன். விருதளிதது சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே

@வெறும்பய
நன்றி சகோதரா...

@zanx
நன்றி....

arasan said...

மிக அருமை

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்றி அரசன்...