Tuesday, December 14, 2010

Share

மதி கெட்ட பேதை உனக்கு...

("உன் மேல் கொண்ட காதலால்"(01) கவிதைக்கான பதில் கவிதை அவனால் எழுதப்பட்டதாக....யாவும் கற்பனை)
 
 என் சுவாசமாய் நீ என்னுள்
உன் பெயர் சொல்லியே
துடிக்கிறது என் இதயம்
புரியவில்லையா பேதையே உனக்கு?
என் விழிகளை பார் அதில்
சுடராய் தெரிவது உன்முகம்
என் உதடுகள் உதிர்க்கும்
வார்த்தைகள் யாவும் உன் பெயரையே..
பாலைவனமான என் வாழ்க்கை
உன் பார்வை பட்டதில்
பூங்காவனமாய் பூத்துக் குலுங்குகின்ற
புரியவில்லையா உனக்கு?
உறங்கினாலும் உறங்கிடாத
உன் நினைவலைகள்
நித்தம் சித்திரைவதைகள் தருகின்றன
தெரியவில்லையா உனக்கு?
உன்னைக் காணும் பொழுதில்யெல்லாம்
ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறக்கின்றனவே
காணவில்லையா நீ?
இந்தனை அதிசயங்களை ஏற்படுத்திய உன்னால்
என்னை புரிந்து கொள்ளவில்லை என்பது
எந்த வகையில் நியாயமடி? 

(இதற்கான பதில் கவிதை அடுத்த பதிவில்)

46 comments:

Unknown said...

சரி தான். காதல் ஒரு புதிர்.

Unknown said...

//பாலைவனமான என் வாழ்க்கை
உன் பார்வை பட்டதில்
பூங்காவனமாய் பூத்துக் குலுங்குகின்ற
புரியவில்லையா உனக்கு?//

நல்லாத்தான் இருக்கு....! :-)

FARHAN said...

superb line specialy
உறங்கினாலும் உறங்கிடாத
உன் நிலைவலைகள்
நித்தம் சித்திரைவதைகள் தருகின்றன
தெரியவில்லையா உனக்கு?

ம.தி.சுதா said...

அருமை அக்கா.. .. காத்திருக்கிறேன்

nis said...

//பாலைவனமான என் வாழ்க்கை
உன் பார்வை பட்டதில்
பூங்காவனமாய் பூத்துக் குலுங்குகின்ற//

nice

Anonymous said...

அருமையான வரிகள்.
"உறங்கினாலும் உறங்கிடாத
உன் நினைவலைகள்".

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

கலாநேசன் said...

சரி தான். காதல் ஒரு புதிர்.
..........................................
நன்றி கலைநேசன்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

ஜீ... said...

//பாலைவனமான என் வாழ்க்கை
உன் பார்வை பட்டதில்
பூங்காவனமாய் பூத்துக் குலுங்குகின்ற
புரியவில்லையா உனக்கு?//

நல்லாத்தான் இருக்கு....! :-)
.............................................
நன்றி ஜீ....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

FARHAN said...

superb line specialy
உறங்கினாலும் உறங்கிடாத
உன் நிலைவலைகள்
நித்தம் சித்திரைவதைகள் தருகின்றன
தெரியவில்லையா உனக்கு?
................................................
நன்றி FARHAN

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

ம.தி.சுதா said...

அருமை அக்கா.. .. காத்திருக்கிறேன்
.............................................
நன்றி சுதா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

nis said...

//பாலைவனமான என் வாழ்க்கை
உன் பார்வை பட்டதில்
பூங்காவனமாய் பூத்துக் குலுங்குகின்ற//

nice
.............................................
நன்றி nis

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

எஸ்.கே said...

அருமை!!!
..............................................
நன்றி சகோதரா.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

tharsha said...

அருமையான வரிகள்.
"உறங்கினாலும் உறங்கிடாத
உன் நினைவலைகள்".
..................................................
நன்றி tharsha

ஜெயந்த் கிருஷ்ணா said...

புதிரான காதலில்.. புதிர் கவிதையா???

Chitra said...

இந்தனை அதிசயங்களை ஏற்படுத்திய உன்னால்
என்னை புரிந்து கொள்ளவில்லை என்பது
எந்த வகையில் நியாயமடி?

....Super!! Eagerly waiting for the reply in your next blog post. :-)

logu.. said...

\\இந்தனை அதிசயங்களை ஏற்படுத்திய உன்னால்
என்னை புரிந்து கொள்ளவில்லை என்பது
எந்த வகையில் நியாயமடி? \\

Chumma girrrrrunu irukkunga.
iyalbana varigal.

சி.பி.செந்தில்குமார் said...

கவிதை கலக்கல்.ஒரு எழுத்துப்பிழை கூட இல்லை

sakthi said...

நல்ல கவிதை உணர்ச்சிபூர்வமாய்!!!

arasan said...

நல்லா இருக்குங்க உங்க வரிகள் ... வாழ்த்துக்கள்

நிலாமதி said...

நல்லா இருக்குங்க உங்க வரிகள் ........Thanks.

Pitambar Krishna said...

Your Templates looks awesome

Philosophy Prabhakaran said...

அடடே... அவனும் நீங்களே, அவளும் நீங்களே வா... கலக்குங்க...

Unknown said...

கவிதை சூப்பர்.. பதில் கவிதைக்கு வெயிட்டிங்..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வெறும்பய said...
புதிரான காதலில்.. புதிர் கவிதையா???
.............................................
ஆம் சகோதரா சின்னதாக ஒரு முயற்சி தான்... நன்றி சகோதரா..

சிவகுமாரன் said...

//என்னை புரிந்து கொள்ளவில்லை என்பது
எந்த வகையில் நியாயமடி?//


அது தான் காதல்.
புரிந்து கொள்ளாததும்
பிரிந்து கொல்வதும்

ஆமினா said...

சூப்பருங்க!!

Sivatharisan said...

அருமையான வரிகள் சூப்பர்.

ஹேமா said...

அன்பே புதிர்தான் தோழி !

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

Chitra said...
இந்தனை அதிசயங்களை ஏற்படுத்திய உன்னால்
என்னை புரிந்து கொள்ளவில்லை என்பது
எந்த வகையில் நியாயமடி?
....Super!! Eagerly waiting for the reply in your next blog post. :-)
.....................................
மிக்க நன்றி சித்திரா அக்கா.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

logu.. said...

\\இந்தனை அதிசயங்களை ஏற்படுத்திய உன்னால்
என்னை புரிந்து கொள்ளவில்லை என்பது
எந்த வகையில் நியாயமடி? \\

Chumma girrrrrunu irukkunga.
iyalbana varigal.
..................................
நன்றி லோகு..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

சி.பி.செந்தில்குமார் said...

கவிதை கலக்கல்.ஒரு எழுத்துப்பிழை கூட இல்லை
..................................................
நன்றி நண்பரே..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

sakthi said...
நல்ல கவிதை உணர்ச்சிபூர்வமாய்!!
........................................
மிக்க நன்றி சக்தி..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அரசன் said...

நல்லா இருக்குங்க உங்க வரிகள் ... வாழ்த்துக்கள்
............................................
நன்றி அரசன்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நிலாமதி said...

நல்லா இருக்குங்க உங்க வரிகள் ........Thanks.
..................................................நன்றி நலாமதி அக்கா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

Pitambar Krishna said...

Your Templates looks awesome
.............................................
மிக்க நன்றி கிருஸ்ணா..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அரசன் said...

நல்லா இருக்குங்க உங்க வரிகள் ... வாழ்த்துக்கள்
...............................................
வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி நண்பரே...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

philosophy prabhakaran said...

அடடே... அவனும் நீங்களே, அவளும் நீங்களே வா... கலக்குங்க...
................................................
இரண்டும் நானே... நன்றி பிரபா..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

பதிவுலகில் பாபு said...

கவிதை சூப்பர்.. பதில் கவிதைக்கு வெயிட்டிங்..
..................................................
மிக்க நன்றிகள் பாபு

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

சிவகுமாரன் said...

//என்னை புரிந்து கொள்ளவில்லை என்பது
எந்த வகையில் நியாயமடி?//


அது தான் காதல்.
புரிந்து கொள்ளாததும்
பிரிந்து கொல்வதும்
................................................உண்மைதான். வருகைக்கு நன்றி சிவகுமாரன்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

ஆமினா said...

சூப்பருங்க!!
..............................
நன்றி ஆமினா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

sivatharisan said...

அருமையான வரிகள் சூப்பர்.
..........................................
நன்றி நண்பரே..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

ஹேமா said...

அன்பே புதிர்தான் தோழி !
............................................
நன்றி அக்கா

Suthershan said...

நன்றாக உள்ளது.. வாழ்த்துக்கள்

Jeyavishnu said...

@பிரஷா

Jeyavishnu said...

அருமையான வரிகள் சூப்பர்.

Jeyavishnu said...

அருமையான வரிகள் சூப்பர்.