Thursday, June 13, 2013

Share

ஒற்றை ரோஜாவாய்...!

முட்கள் 
நடுவே சிரிக்கும்
ஒற்றை ரோஜாவாய்..!
தனித்தே 
சிரித்திருப்பேன்
உன்னையும்
உன்னோடான
நினைவுகளையும்
என்னுள் சுமந்தபடி..!

-தோழி பிரஷா-
23.04.2013

0 comments: