Friday, June 28, 2013

Share

என்னை மறந்தேனடா...!

உன்னை கண்ட
அந்த நொடி
என்னை
மறந்தேனடா...!
ஆகாயத்தை
அண்மித்ததாய் 
ஆனந்தம் 
கொண்டேனடா...!

-தோழி பிரஷா-

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

'பரிவை' சே.குமார் said...

குட்டிக் கவிதை அழகு...

Learn said...

அருமை பாராட்டுக்கள் தோழி
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

சீராளன்.வீ said...

அழகிய ஏக்கம்
அருமை

சீராளன்.வீ said...

ஆனந்தத்தின் எல்லையில்
அவன் வரவுக்கான கீதங்கள்
இதயத்தில் இசைத்துக்கொண்டே,,,!

அருமை
வாழ்த்துக்கள்

Anonymous said...

வணக்கம்
இன்று உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகம்மாகியுள்ளது சென்று பார்க்கவும் இங்கேhttp://blogintamil.blogspot.com/2013/09/4.html?showComment=1379631760719#c7451803708075538998

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/09/4.html) சென்று பார்க்கவும்... நன்றி...

சீராளன்.வீ said...

அழகு வரிகள்

வாழ்த்துக்கள்

சீராளன் said...

அழகிய உணர்வுகள்

வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

வலைச்சர தள இணைப்பு : வருங்கால சினிமா பாடலாசிரியர் யார்!?