Monday, April 1, 2013

Share

நானும் ஒரு குழந்தையாய்....!


வேதனையால்
துடிக்கிறேன்.
நான் இருக்கிறேன்
உன் சுமை தாங்க..
அணைத்துக் கொள்கிறது,
அன்பினால் ஒரு கரம்...!
முழுவதுமாய் 
எனை மறந்து
அவன் நெஞ்சில் 
சாயும் போது
தவழ்கிறேன்
நானும் ஒரு குழந்தையாய்....!

--தோழி பிரஷா--
02.04.2013

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

சீராளன்.வீ said...

நினைவுகளின் படிமங்கள் இதயத்தின் ஓரங்களில் .....என்றும் நிஜங்களாக....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@திண்டுக்கல் தனபாலன் நன்றி திண்டுக்கல் தனபாலன்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சீராளன் நன்றி சீராளன்.