Thursday, April 18, 2013

Share

நிழலாய் ..!


கலங்கரை விளக்காய்
காத்திருந்து...!
உருகியது உள்ளம்
பெரிகியது கண்ணீர்...!
விழிகளும் தோற்றது
கசிந்திட கண்ணீர் இன்றி...!
நினைவுகள் மட்டும்
நிழலாய் என்னுடன்
நீயோ நிம்மதியாய்
என்னை மறந்து...!

-தோழி பிரஷா-
11.04.2013