Sunday, April 14, 2013

Share

நிஜங்களை சுமந்து



"நீ 
என்னை மறந்
து பல நாட்கள்
தெரிந்தும் 
ஏனோ மனம்
அதை ஏற்க தான் 
மறுக்கின்றது..
நிஜங்களை சுமந்து
உன் நினைவுகளோடு
நித்தம் நான்..”

-தோழி பிரஷா-
06.04.2013

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

காலம் பதில் சொல்லும்...