Wednesday, April 3, 2013

Share

யன்னல் ஓரத்து ஒற்றை ரோஜா...


சில்லென்று காற்றில்
சிணுக்கிக் கொண்டே
எழுந்திருந்தேன்.
அதிகாலை நேரத்தில்
அறிவுரை சொன்னது - என்
யன்னல் ஓரத்து
ஒற்றை ரோஜா.
காலையில்
உயிரத்து
மாலையில் மடியும் 
மலர்கள் எல்லாம்
எவ்வளவு சந்தோஷமாய்
வாழ்கிறேன
மனிதனே!
வாழும் சொற்ப
காலத்தில்
சந்தோசமாக வாழு என...”

”நாளை வருவதை எண்ணி இன்றே வாடிவிடாதே..!” இன்றய நாளில் வருவதை சந்தோஷமாக ஏற்று வாழ பழகிக்கொண்டால் மனதில் மகிழ்ச்சி என்றும் நிலைக்கும்...”

<3<3தோழி பிரஷா<3<3
<304.04.2013<3

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை உண்மை வரிகள் சகோ...

ஒவ்வொரு நிமிடமும் சந்தோசம் தான்... ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது நம் கையில்(மனதில்...)