Friday, December 3, 2010

Share

விழியிலே என் விழியிலே...



 இதய ரணங்களை
ஆற்றுப்படுத்தும்
ஒரு வார்த்தைக்காக
தவமிருக்கும் போதெல்லாம்
வரமாய் வருகின்றன சாபங்கள்....

15 comments:

sakthi said...

wonderfullllllllll.......

Chitra said...

வீடியோவும் கவிதையும் பாடலும் அருமைங்க.... பாராட்டுக்கள்!

logu.. said...

solla varthaigal illai...

logu.. said...

Videola vara athanaium attagasamnga.

so sweettt..

ஆமினா said...

கலக்கிட்டீங்க!!!!

வாழ்த்துக்கள்

http://kuttisuvarkkam.blogspot.com/

ஜெயந்த் கிருஷ்ணா said...

Great..

தினேஷ்குமார் said...

அசத்திட்டீங்க தோழி

ஹேமா said...

மனதை உருக்கிவிடும் பாட்டு.கவிதை இன்னும் மெருகூட்டுகிறது பிரஷா !

எஸ்.கே said...

அன்பின் வலிகள்
அருமையான பாடலுடன்!
அழகு!

அன்பரசன் said...

Nice
:)

கலையன்பன் said...

அருமையும்
அழகுமாய்...
கவிதை வெகு அற்புதம்!

'பரிவை' சே.குமார் said...

வீடியோவும் கவிதையும் பாடலும் அருமை.... பாராட்டுக்கள்!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@sakthi
நன்றி அக்கா...

@Chitra
நன்றி அக்கா...

@logu..
நன்றி நண்பா...

@ஜீ...
நன்றி ஜீ.

@ஆமினா
நன்றி நண்பி...

@வெறும்பய
நன்றி சகோதரா..

@dineshkumar
நன்றி நண்பரே..

@ஹேமா
நன்றி ஹேமா..

@எஸ்.கே
நன்றி சகோதரா...

@அன்பரசன்
நன்றி நண்பரே...

@கலையன்பன்
நன்றி நண்பரே...

@சே.குமார்
நன்றி நண்பரே..

சிவகுமாரன் said...

///தவமிருக்கும் போதெல்லாம்
வரமாய் வருகின்றன சாபங்கள்..///

மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சிவகுமாரன்
நன்றி நண்பரே...