Friday, October 1, 2010

Share

உன் பிரிவில்........

 அழும்போது கூட சிரித்தேன் நீ
என் அருகில் இருக்கும் போது
சிரிப்பதாய் நடிக்கக்கூட
முடியவில்லை உன் பிரிவில்.

உன் நினைவுகள் சுமக்கும்
என் இதயகூடு
சல்லரித்து சாவின்
விளிம்பில் இன்று....

உன்னை மறக்க நினைத்து
விழி மூடும்போதுகூட
உன் விம்பமே காட்சிகளாக
மறக்கவும் முடியவில்லை
நினைக்கவும் உரிமையில்லை.
நரக வேதனையில் நான்...

உன்னோடு கழித்த நாட்கள்
பல ஜென்மங்கள் வாழ்ந்த
இன்பத்தை தந்தாலும்
நீ என்னை பிரியும்
ஒவ்வொரு வினாடியும்
அடுத்த பிறப்பையும்
கொல்லுவதாய் கசக்குதடா

7 comments:

எஸ்.கே said...

மிக அருமை!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்றி நண்பா......

THOPPITHOPPI said...
This comment has been removed by the author.
Anonymous said...

நல்லா இருக்கு தோழி :)

கவி அழகன் said...

நெஞ்சை தொட்டுடிங்க உங்க அழகிய கவிதையால்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

Balaji saravana said...
நல்லா இருக்கு தோழி :)

நன்றி நண்பா..............

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

யாதவன் said...
நெஞ்சை தொட்டுடிங்க உங்க அழகிய கவிதையால்

நன்றி நண்பா..........