Tuesday, October 12, 2010

Share

உயிரெழுத்தாய் நீ...!

 அன்பாக கவிதை கேட்டாய் ...
ஆசையாய் எழுத அமர்ந்தேன்
இன்ப நினைவுகள் பொங்கின
ஈட்டியாக குத்தியது சோகம்
உடனே தடுமாறியது மனம்
ஊமையாய் அழுதது இதயம்
எப்படி இனி கவிதை எழுத........
ஏனடி உனக்கு பிடிவாதம்
ஐயம் வேணாம் ஆயுசுக்கும் நீ தான்
ஒரு நாளும் மறவேன் உன்னை
ஓர் நாள் மறந்தால் ஓடி வா கல்றைக்கு
பவ்வியமாக தூங்கும் என் உடல்
உன் நினைவுகளோடு......!

எழுதியவர் அருந்தா.

8 comments:

வருணன் said...

ரசனை மிகுந்த முகப்பு. உங்கள் வலைப்பூவிற்குள் நுழைந்ததும் ரோஜாக்கள் நிறைந்த நந்தவனதின் நடுவே நிற்பது போன்ற உணர்வு...

கவி அழகன் said...

நான் எழுத நினைத்த கவிதை நீ
நான் எழுதாமல் விட்ட கவிதையும் நீ

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரணங்களுடன் வரிகள்..

Unknown said...

Thanks acca.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வருணன் said...
ரசனை மிகுந்த முகப்பு. உங்கள் வலைப்பூவிற்குள் நுழைந்ததும் ரோஜாக்கள் நிறைந்த நந்தவனதின் நடுவே நிற்பது போன்ற உணர்வு...

ஃநன்றி நண்பாஃ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

யாதவன் said...
நான் எழுத நினைத்த கவிதை நீ
நான் எழுதாமல் விட்ட கவிதையும் நீ

///நன்றி நண்பா///

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வெறும்பய said...
ரணங்களுடன் வரிகள்..

///நன்றி நண்பா///

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

Aruntha said...

Thanks acca.

////welcome aruntha////