Friday, July 16, 2010

Share

சிறைபடுகிறேன்

மின்னல் வீசும் உன் கண்களை
காணுகையில் - என்
எண்ணங்களில் ஒரு தடுமாற்றம்,
புன்னகை புரியும் உன் முகத்தை
காணுகையில்-என்னுள்
ஆனந்த ஊற்று,
அன்பான உன் உள்ளம் 
காணுகையில்- நான்
உன்னுள் உறைகிறேன்,
நீ எனக்கு தரும் பாசமும் நேசமும்
உன்னுள் நான் சிறைபடுகிறேன்.
அன்பே...........
உன் அன்புக்கு என்றும் நான் அடிமை.
  

2 comments:

Unknown said...

கவிதை அசத்தலாக இருக்கு. வாழ்த்துக்கள்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வருகைக்கும் கருத்துக்கும்,வாழ்த்துக்கும் நன்றி நண்பரே தொடர்ந்தும் வாருங்கள் உங்கள் கருத்துக்களை வழங்குங்கள்.