Thursday, August 2, 2012

Share

மழலை சிரிப்பில்



நீ சிரிக்கிறாய்
நான் வியக்கிறேன்
சூழ்ந்திருந்த துன்பங்கள்
சுக்கு நூறாகும்
சூட்சுமத்தை எண்ணி,
விஞ்ஞானத்திலும் இல்லாத
விந்தை உன்
மழலை சிரிப்பில்

5 comments:

sathishsangkavi.blogspot.com said...

அருமை... குழந்தையின் சிரிப்பை அற்புதமாக சொல்லி இருக்கீங்க...

கவி அழகன் said...

Kuddi kavithai kuddiyin kavithai

திண்டுக்கல் தனபாலன் said...

அழகிய வரிகள்... பாராட்டுக்கள்...
நன்றி சகோ...

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர். (66)

Yaathoramani.blogspot.com said...

நிச்சயமாக
விஞ்ஞானத்திற்கு ஏது அவ்வளவு சக்தி
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை.
வாழ்த்துக்கள்.