Sunday, July 31, 2011

Share

நினைவலைகள்...



அன்றொரு நாள்
தனிமையின் பிடியில்
நாழிகைகளை கழிக்கையில்
நயமுடன் என்னருகில் - நீ
மனமுருக பேசியதும்
மயங்கி வரும் 
மாலைப்பொழுதில்
வலிக்க வலிக்க
உதட்டில் - நீ
பதிந்த முத்தமும்
சுற்றி சுற்றி வந்து
என் மனதை
கொள்ளையடித்த தினமும்...
தனிமையை போக்கிட
தலையணையாய்
எனை மாற்றிய குணமும்...
ஞாபகப் படுத்துகிறது
உன்னை...
தினம் தினம்!!!

27 comments:

கூடல் பாலா said...

சுவையான காதல் கவிதை !

ஜெய்லானி said...

நினைவலைகள் சூப்பர் :-)

Unknown said...

Nice!

Prabu Krishna said...

நல்ல நினைவலைகள்...

ஆமினா said...

super

'பரிவை' சே.குமார் said...

காதல்... கவிதை.
கவிதை... காதல்.

Harini Resh said...

//என் மனதை
கொள்ளையடித்த தினமும்...
தனிமையை போக்கிட
தலையணையாய்
எனை மாற்றிய குணமும்...
ஞாபகப் படுத்துகிறது
உன்னை...
தினம் தினம்!!!//

கவிதை சூப்பர் :)

மாய உலகம் said...

ஆஹா இதுவல்லவோ நினைவலைகள்

இந்திரா said...

நினைவலைகளில் மிதக்கச் செய்ததற்குப் பாராட்டுக்கள்.

மாய உலகம் said...

நிஜ கலைகளின் நினைவலைகள் கவிதை நினைவாக அல்ல நிஜமாகவே அற்புதம்

மாய உலகம் said...

░░░░░░░░░░░░░░░░▓░░░░░░░░░░░░░░░▓░░░
░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░
░░░░▓▓▓▓▓░░░░▓░░░░░▓░▓░░░░░▓░▓▓▓▓▓▓░
░░░░▓░░▓░░░░░▓░░░░░▓░▓░░░░░▓░▓░░░▓░░
▓░▓▓▓▓▓▓▓▓▓░░▓░░░░░▓░▓░░░░░▓░▓░░░▓░░
▓░▓░░░░▓░▓░░░▓░░░░░▓░▓░░░░░▓░▓░░░▓░░
▓░░▓▓▓▓░░▓▓░░▓▓▓▓▓▓▓░▓▓▓▓▓▓▓░▓░░░▓░░
░▓░░░░░░░░░▓░░░░░░░░░░░░░░░░░░░░▓░░░
░░▓▓▓▓▓▓▓▓▓░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░
கவிதை

Arul Miku Kollang Kondan Ayyanar kovilL.- said...

தனிமை ஒரு இனிமை நன்று

வை.கோபாலகிருஷ்ணன் said...

நினைவலைகல்
அன்புடனும் அழகுடனும்
ஆழத்துடனும் ஆச்சர்யத்துடனும்
இச்சையுடன் இன்சுவையாய்
உள்ளன.

பாராட்டுக்கள்

இராஜராஜேஸ்வரி said...

சுற்றி சுற்றி வந்து
என் மனதை
கொள்ளையடித்த தினமும்.//

அருமையாய் இருக்கிறது.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மயிலிறகால் வருடியதுபோல் இருக்கிறது...

அழகிய கவிதை

காட்டான் said...

 நல்லா இருக்குதுங்கோ..

காட்டான் குழ போட்டான்..

கவி அழகன் said...

அழகாக அனுபவித்து எழுதியுள்ளீர்கள்

Chitra said...

nice. :-)

ம.தி.சுதா said...

நினைவலைகள் அருமை அக்கா....

ம.தி.சுதா said...

எனது தள வருகைக்கு மிக்க நன்றி...

Anonymous said...

காதல்...
கவிதை...
ரசனை...
படம்...

அருமை.

பிரணவன் said...

தனிமையும் இனிமை, காதலும் இனிமை, காதல் வந்தபின் அனுபவிகும் தனிமையும் இனிமை. . .அழகிய கவிதை. . . அருமை. . .

ஹேமா said...

மறக்கவே முடியாத அழுத்தமான நினவுகள் !

kasupanamthutu said...

நாளிகை அல்ல நாழிகை.

மற்றபடி கவிதை நன்று.

kowsy said...

Very nice kavithai. If you have time visit to others Blog also

Yaathoramani.blogspot.com said...

இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகப் படுத்த கிடைத்த வாய்ப்பை
ஒரு நல்வாய்ப்பாகக் கருதுகிறேன்
தங்கள் பதிவுலகப் பணி தொடர்ந்து சிறக்க
மனப் பூர்வமான வாழ்த்துக்கள்

சாந்தி மாரியப்பன் said...

அற்புதமான நினைவலைகள்..