Tuesday, June 21, 2011

Share

அழகு...


பெண்ணே!!!
அறியாயோ
ஓர் சேதி
பகலை விழுங்கி
இரவினை கக்கும்
பொழுதினிலே
வெளியில் வராதே
பொறாமைப்படும் நிலா
உன் முகத்தைப் பார்த்து.....!

13 comments:

ஹேமா said...

மனிதனைத் தாண்டி நிலவுக்கும் போயாச்சா பொறாமை !

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

அமுதை பொழியும் நிலவே கூட
அவள் அழகில் மயங்கி பொறாமைப்படுவது என்பது சூப்பர்..

வாழ்த்துக்கள்

கூடல் பாலா said...

அவ்வளவு அழகா !

sathishsangkavi.blogspot.com said...

கவிதை கொள்ளை அழகு....

'பரிவை' சே.குமார் said...

கவிதை அழகு...

சக்தி கல்வி மையம் said...

அசத்தலான கவிதை தோழி..

ரேவா said...

புது டெம்பிளேட் சூப்பர்....இப்போதான் நான் பார்கிறேன்...
இரவினை கக்கும்
பொழுதினிலே
வெளியில் வராதே
பொறாமைப்படும் நிலா
உன் முகத்தைப் பார்த்து..... கவிதையும் கலக்ககள் தோழி

இராஜராஜேஸ்வரி said...

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_6115.html

தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.பார்த்து, தங்கள் கருத்துரைகளைத் தெரியப்படுத்துங்கள். நன்றி.

Jana said...

நிலா உவமை, எந்தக்காலத்திலும் தொடரும்.....

குறையொன்றுமில்லை. said...

கவிதை அழகோ அழகு தோழி.

சிவரதி said...

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்....

மாய உலகம் said...

ச்சொ க்யூட்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நேரம் போதாமையால் தனித்தனியான பதில் தரமுடியவில்லை மன்னிக்கனும் உறவுகளே...
வருகைதந்து பின்னூட்டமிட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்..