Friday, June 17, 2011

Share

நட்பு


தோழியே,
உன் பிரிவில் கூட
இனிமையான நினைவுகள்
என்னுள் ரீங்காரம் போடுகின்ற
நாம் பழகி தொலை நாட்களை.

இணையம் செய்த புரட்சியால்
இணைந்த நம் நட்பு
இனிமையாய் நகர்கையில்
இடைநடுவில் வந்த
இடைவெளியும் விலகிடும்
இனிமையும் தொடர்ந்திடும்
விடியாத இரவுகள்
மீண்டும் மலர்ந்திடும்
நம் நட்பின் ஆழம்
நாலு பேருக்கு புரிந்திடும்
நம்பிக்கையே வாழ்வையாய் - நீ
நகர்ந்து செல்கையில்
நிழல் போல் தொடர்ந்திடுவேன்
என்றும்  நட்பாய்......

30 comments:

சிவரதி said...

நிஜத்தில் தொலைத்திட்ட
நம்பிக்கையை நிழலில்
தேடி என்னவது -மன
நிம்மதிக்காய் நினைவுகளை
தொட்டுச் செல்கிறது
நட்பு இங்கே.........

Mahan.Thamesh said...

அருமை சகோதரி
. இணையம் செய்த புரட்சியால்
இணைந்த நம் நட்பு
இனிமையாய் நகர்கையில்
இடைநடுவில் வந்த
இடைவெளியும் விலகிடும்
இனிமையும் தொடர்ந்திடும்

கவி அழகன் said...

தொழில் நுட்ப இணைய நட்பை பற்றி நல்ல கவிதை

கூடல் பாலா said...

உங்கள் நட்பு சிறக்கட்டும் ....

♔ℜockzs ℜajesℌ♔™ said...

அருமை பிரஷா , இதயம் தொட்ட கவிதை . . .
நட்பு இணையத்தின் உதவியுடன் இணைகிறது . . .

Unknown said...

நல்ல கவிதை

Unknown said...

ஓஹோ தோழியா??ம்ம்

Jana said...

வழமைபோல அருமையான கவிதை..
நட்பு தொடரட்டும்.

Anonymous said...

இணையம் இணைத்துவைத்த நடப்புகள் பல பல .... நல்ல கவிதை சகோதரி ....,

Unknown said...

அருமை!

ஹேமா said...

இணையத்து நட்பின் ஆழம் சொல்லித் தவிக்கிறது கவிதை !

உலக சினிமா ரசிகன் said...

தோழியே...
உறவுகளிலேயே மிக வலியானது நட்பு.
அதன் வீர்யத்தை மிக அழகாக சுமந்து வந்திருக்கிறது உங்கள் கவிதை.

ஆரண்யகாண்டம்-படமாஎடுக்கிறானுங்க...மயிறானுங்க...என்ற பதிவைக்காண எனது வலைப்பக்கத்திற்க்கு அன்போடு அழைக்கிறேன்
[முந்தைய பதிவு; ஹாலிவுட்காரன்கள் எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி படமெடுத்து விட்டான்கள்.]

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

அருமையான கவி தோழியே..

//இணையம் செய்த புரட்சியால்
இணைந்த நம் நட்பு//

உண்மைதான் இன்று கடிதப் போக்குவரத்தும் .. ஏன் sms ம் கூட குறைந்த நிலையில் இந்த இணையமே + வலைப்பூக்களே நட்பிற்கு ஒரு பாலமாக இருக்கின்றன..

வாழ்த்துக்கள்...

http://sivaayasivaa.blogspot.com

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சிவரதி நன்றி சிவரதி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Mahan.Thamesh நன்றி சகோதரா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@கவி அழகன்நன்றி யாதவன்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@koodal bala நன்றி பாலா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@♔ℜockzs ℜajesℌ♔™நன்றி சகோ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@இரவு வானம்நன்றி சகோ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@மைந்தன் சிவாவருகைக்கு நன்றி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Janaநன்றி ஜெனா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@கந்தசாமி.நன்றி சகோ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஜீ...நன்றி ஜீ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஹேமாநன்றி ஹேமாக்கா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@உலக சினிமா ரசிகன்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சிவ.சி.மா. ஜானகிராமன்வாழ்த்துக்கும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

Learn said...

பாராட்டுக்கள் அருமையான வரிகள்

//இணையம் செய்த புரட்சியால்
இணைந்த நம் நட்பு//

உண்மை வரிகள், உணர்வு பூர்வமாக எழுதியிருக்கீங்க தோழி பாராட்டுக்கள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

Unknown said...

நல்ல கவிதை தோழி ...நட்புடன் ரியாஸ்

valaiyakam said...

வணக்கம் நண்பரே

உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...

http://www.valaiyakam.com/

ஓட்டுப்பட்டை இணைக்க:
http://www.valaiyakam.com/page.php?page=about

மாய உலகம் said...

//நம் நட்பின் ஆழம்
நாலு பேருக்கு புரிந்திடும்

நிழல் போல் தொடர்ந்திடுவேன்
என்றும் நட்பாய்......//

இந்த தளத்தை நானும் நாளும் தொடர்திடுவேன்...