Tuesday, February 1, 2011

Share

நம் காதல் கதை...

 சொல்லிடவா நீ எனை
சேர்ந்த நம் காதல் கதைதனை...

கல்லூரி காலமதில்
கடைசி மணி அடித்ததுமே
கடைத்தெரு வாயில் நின்று-என்வீட்டு
கடைசித்தெரு வரை
காவலுக்கு வந்து செல்வார்

இடைவழியில் இளைஞர்யாரும்
இம்சை எதும் செய்து விட்டால்
இன்னொரு நாள் காத்திருந்து
இருட்டடி கொடுத்திடுவார்

சந்தர்ப்பம் பார்த்தே
சமூகப் பணி இணைந்து
இன் முகத்துடனே
இனிதே பணி செய்தமையால்-அனைவர்
இதயத்திலும் இடம் பிடித்து விட்டார்

உறவினர் கூடவே
உயிர் தோழிகளும் மட்டுமல்ல
உடன் பிறப்புகளும் இணைந்தே
பெருமிதத்துடனே பெற்றோரும்
காட்டிவிட்டார் நம் காதலுக்கு
பச்சைக்கொடி.....

படத்துடன் கவிதைகளை  காண click here

51 comments:

Philosophy Prabhakaran said...

சுடச்சுட பின்னூட்டம்...

Philosophy Prabhakaran said...

வாட்ச்மேன் வேலை பார்த்திருக்கிறார் போல...

சக்தி கல்வி மையம் said...

நம் காதலுக்கு
பச்சைக்கொடி..... -- அப்ப.. ok ?

சக்தி கல்வி மையம் said...

வழக்கம் போல அருமை..

sulthanonline said...

என்னங்க காதல் கதைன்னு சொல்லிட்டு கவிதைலையே கதைய முடிச்சிட்டீங்க.! ம்ம் க(வி)தை நல்லா இருக்கு

ஜெயந்த் கிருஷ்ணா said...

கவிதையாய் ஒரு காதல் கதை.. அருமை..

சி.பி.செந்தில்குமார் said...

>>>இடைவழியில் இளைஞர்யாரும்
இம்சை எதும் செய்து விட்டால்
இன்னொரு நாள் காத்திருந்து
இருட்டடி கொடுத்திடுவார்

அய்யய்யோ.. உங்க ஆள் கிட்டே ஜாக்கிரதையாத்தான் இருக்கனும் போல..

தமிழ் உதயம் said...

வாழ்க வளமுடன்.

S Maharajan said...

க(வி)தை நல்லா இருக்கு

ஆனந்தி.. said...

அட..அப்படியா விஷயம்...நீயும் நம்மள மாதிரி தானா தங்கச்சி ?...:)))))))))))

Chitra said...

சந்தர்ப்பம் பார்த்தே
சமூகப் பணியினைந்து
இன் முகத்துடனே
இனிதே பணி செய்தமையால்-அனைவர்
இதயத்திலும் இடம் பிடித்து விட்டார்

.... so sweet! :-)

'பரிவை' சே.குமார் said...

கவிதையாய் ஒரு காதல் கதை.

Yaathoramani.blogspot.com said...

நல்ல படைப்பு.
இப்போதெல்லாம் பச்சைக் கொடி பார்ப்பதே
குதிரைக் கொம்பாக உள்ளது
வாழ்த்துக்கள்..

Unknown said...

ஆஹா.. சூப்பர் :)

சக்தி கல்வி மையம் said...

See,
http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_02.html

ரேவா said...

உறவினர் கூடவே
உயிர் தோழிகளும் மட்டுமல்ல
உடன் பிறப்புகளும் இணைந்தே
பெருமிதத்துடனே பெற்றோரும்
காட்டிவிட்டார் நம் காதலுக்கு
பச்சைக்கொடி.....நம் காதல் கதை அழகான கவிதை வாழ்த்துக்கள் தோழி...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

கல்லூரி காலமதில்
கடைசி மணி அடித்ததுமே
கடைத்தெரு வாயில் நின்று-என்வீட்டு
கடைசித்தெரு வரை
காவலுக்கு வந்து செல்வார்//

ஹி.... ஹி.... யாழ்ப்பாணத்து டியூட்டரி வாசல்களில் தூங்கிய ஞாபகம் வருது எனக்கு!

Vishnu... said...

நல்ல கவிதை தோழியே ..
வாழ்த்துக்கள் ..

எனது பச்சை கொடியும் ..உங்கள் காதலுக்கு ...

உங்கள் வலை தளம் பார்த்தேன் மிக அருமை ..

அன்புடன்
விஷ்ணு ..

குறையொன்றுமில்லை. said...

காதல் கவிதை கதை நல்லா இருக்கு.:)

FARHAN said...

பின்னாடி அலஞ்சத எவ்வலவு அழகா சொன்னிங்க போங்க

ஆயிஷா said...

வழக்கம் போல அருமை..

aavee said...

ஹ்ம்ம்.. ஒரு பக்க காதல் கதை.. ஸாரி.. கவிதை.. நல்ல இருக்கு

நிலாமதி said...

காதல் க (வி )தை ...அழகாயிருக்கு. நம்ம கால்த்தில் பச்சைக் கொடிகேலாம் கஷ்டமுங்க. நாங்க சமத்து பொண்ணு.

Unknown said...

nice! :-))

Prabu Krishna said...

எதிர் தரப்பையும் கவனித்த உங்கள் எண்ணம் அருமை!!!!

ஹேமா said...

நடுவில வில்லன் யாரும் வரலயா பிரஷா !

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Philosophy Prabhakaran காதலிக்க தொடங்கினால் கட்டாயம் வாட்ச்மன் வேலை பார்க்தானே வேணும் கல்யாணம் ஆகும் வரை..:) நன்றி பிரபாகரன்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@sakthistudycentre-கருன் நன்றி கருன்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@sulthanonline நன்றி சகோ....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@வெறும்பய நன்றி சகோதரா..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சி.பி.செந்தில்குமார் :)நம்ம ஆளு ரொம்ப நல்லவர்.. காதலிக்கும் போது அதிகமானோர் இப்படிதானே இருப்பாங்க சார்... நன்றி சார்..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@தமிழ் உதயம் நன்றி சகோ.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஆனந்தி.. அக்கா நம்மளுக்க நிறை ஒற்றுமை இருக்குப்போல.... நன்றி அக்கா..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Chitra நன்றி சித்திராக்கா..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சே.குமார் நன்றி குமார்.....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Ramani :) நன்றி ஜயா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஜெ.ஜெ நன்றி தோழி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@sakthistudycentre-கருன் வருகைக்கு நன்றி கருன்..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ரேவா மிக்க நன்றி ரேவா..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@மாத்தி யோசி :))) நன்றி சகோதரா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Vishnu... மிக்க நன்றி விஷ்ணு..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Lakshmi நன்றி அம்மா..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@FARHAN இதவிட அழகா சொல்லம் :) நன்றி FARHAN

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஆயிஷா நன்றி ஆயிஷா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@கோவை ஆவி நன்றி சகோ..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@நிலாமதி நன்றி நிலாமதியக்கா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஜீ... நன்றி ஜீ...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பலே பிரபு மிக்க நன்றி பிரபு

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஹேமா அப்பப்பா எப்படி சொல்ல அதை... நன்றி அக்கா..

நிரூபன் said...

காதல் கதை முடிவு சுபம்..

இராஜராஜேஸ்வரி said...

பெற்றோரும்
காட்டிவிட்டார் நம் காதலுக்கு
பச்சைக்கொடி.....//

இனிமையாய் இருக்கிறது.
எனது தளத்திற்கு வந்து கருத்துக்களைக் கூறி இனிமை சேர்க்க அன்புடன் அழைக்கிறேன்.