Wednesday, January 26, 2011

Share

உறவுகள்.....

வாழ்க்கையின் பயணத்தில்
தடம் பதிந்து நடக்கையிலே
உதயமாகின்றன
ஓராயிரம் உறவுகள்.....!
தன் உதிரத்தை உணவாக்கி!
தன் தசைகளை சுவராக்கி!
உயிருக்குள்ளே உயிர் கொடுத்து
ஈரைந்து மாதங்கள் - இன்னல்கள்
பல தாண்டி - பிள்ளைக்கு
உலகத்தை காட்டும் - உன்னத
முதல் உறவாக அம்மா...
தன் வியர்வையை உழைப்பாக்கி
அன்பென்னும் உணர்வை ஊட்டி
அறிவெனும் ஆலயம் அமைந்து
மாற்றம் என்னும் சொல்லை
மாற்றி அமைக்கும்
மாசற்ற உறவாக அப்பா.....!
பிஞ்சு வயதில்
கெஞ்சல் மொழிகள் பேசி
கொஞ்சி விளையாடிட
சண்டைகள் பல பிடித்து
சமாதானம் பல பேசி
அன்பென்னும் சொல்லுக்கு
அட்சய பாத்திரமாக - என்றும்
உடன் பிறந்திட்ட உறவு....
கல்லூரி காலத்தில்
கள்ளமற்று கதை பேசி
துன்பத்தில் துணை  நின்று
இன்பத்தில் பங்கு கொண்டு
இணையற்ற உறவாக
நம்பிக்கை நட்சத்திரமாக
நட்புபெனும் உறவு.....
வாழ்க்கையின் தத்துவத்தை
ஆழமாக படித்து - பல
முகம்களை தினம் சந்திந்து - அதில்
காதல் என்னும் துணை கொண்டு
இரு முகங்கள் இணைந்ததினால்
கணவன் மனைவி உறவு.....
காதலும் காமமும்
இணைந்ததினால்
வாழ்க்கையின் சக்கரத்தில்
மீண்டும் பூமியில் பிறக்கும்
குழந்தை எனும் உறவு.....


73 comments:

Unknown said...

உறவுகள் இரவிலும் நம்முடனே வரும் நிழல் போல..
நல்ல கவிதை.. வாழ்த்துக்கள்.

சக்தி கல்வி மையம் said...

Vadai

சக்தி கல்வி மையம் said...

கவிதையும் அருமை..
அதற்கான படங்களும் அருமை..

See,

http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_26.html

MANO நாஞ்சில் மனோ said...

// பிள்ளைக்கு
உலகத்தை காட்டும் - உன்னத
முதல் உறவாக அம்மா...///

அடடடா அருமையா இருக்கு....

MANO நாஞ்சில் மனோ said...

//சண்டைகள் பல பிடித்து
சமாதானம் பல பேசி
அன்பென்னும் சொல்லுக்கு
அட்சய பாத்திரமாக - என்றும்
உடன் பிறந்திட்ட உறவு....//

என் உடன் பிறப்புகள்.....

MANO நாஞ்சில் மனோ said...

//காதலும் காமமும்
இணைந்ததினால்
வாழ்க்கையின் சக்கரத்தில்
மீண்டும் பூமியில் பிறக்கும்
குழந்தை எனும் உறவு.....//

உயிரான கவிதைகள்....

சிவரதி said...

realy nice

S Maharajan said...

உறவுகளை வரிசைபடித்திய
அருமயான கவிதை (காவியம்) !

பனித்துளி சங்கர் said...

அனைத்தும் அருமை

சிவரதி said...

உள்ளத்தின் அழத்தில் உரைத்திட்ட
உன்னதமான உறவுகள் இவை-அதை
உங்கள் கவிதையிலே உறைத்த விதம்
உலகிலுள்ள உள்ளங்களை
உங்கள் பக்கம் கவர்கிறது

Balajisaravana said...

Really nice! :)

Ram said...

அம்மாவை பற்றிய விளக்கம் செம..!!!

logu.. said...

mm... vazhkkai.. vazhkkai..

nallarukku.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

yes! it's correct.but we have to loose everyone when we leave our country.afterthat,we feel the real love we put on them.

Harini Resh said...

அழகான சுவடுகள்.
கவிதை அருமை பிரஷா
http://harininathan.blogspot.com/2011/01/blog-post_26.html

'பரிவை' சே.குமார் said...

நல்ல கவிதை.. வாழ்த்துக்கள்.

Unknown said...

Nice! :-)

Chitra said...

cho chweet!

Yaathoramani.blogspot.com said...

வண்ண மயமான படங்கள் மட்டுமல்ல.
சொற்சித்திரங்களும் கூட வாழ்த்துக்கள்

குறையொன்றுமில்லை. said...

கவிதையும் அதற்கானபடங்களும் அருமை.

தமிழ் உதயம் said...

அருமையான கவிதை. வாழ்த்துகள்.

Prabu Krishna said...

//கல்லூரி காலத்தில்
கள்ளமற்று கதை பேசி
துன்பத்தில் துணை நின்று
இன்பத்தில் பங்கு கொண்டு
இணையற்ற உறவாக
நம்பிக்கை நட்சத்திரமாக
நட்புபெனும் உறவு.....//

மிகவும் அருமை!

Philosophy Prabhakaran said...

ஒவ்வொரு உறவின் உன்னதத்தையும் ஒவ்வொரு கவிதை மூலமாக அழகாக புரிய வைத்திருக்கிறீர்கள்... சூப்பர் மேடம்...

ஸாதிகா said...

அருமையான படங்களுடன் அற்புதமான கவிதைகள்

ஆனந்தி.. said...

அருமையான கவிதை...அருமையான புகைபடங்கள்..தங்கச்சி கலக்கிட்ட...

Unknown said...

என்ன இப்படி கலக்குறீங்க

சுந்தரா said...

உறவுகளின் வலிமையைச் சொல்லுகிற கவிதை...அருமை.

ஷஹன்ஷா said...

அனைத்தும் அருமை........

4வது கவிதை ரசித்தேன்...பிடித்துள்ளது..!

ஆமினா said...

ரொம்ப அருமையா இருக்கு பிரஷா

மனோ சாமிநாதன் said...

உற‌வுகளின் சிறப்பை அழகான கவிதையில் ஓவியமாகத் தீட்டியிருக்கும் விதம் மிக அழகு!!

ஆயிஷா said...

அனைத்து கவிதை அருமை.

ம.தி.சுதா said...

உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
உன் நெஞ்சிலே பாரம்..
உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்..
எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம்.. வெறும்பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்

Anonymous said...

nice

Lingeswaran said...

Excellent..

Lingeswaran said...

உங்களின் கவிச்சிந்தனை நன்றாக உள்ளது. எதுகை,மோனை, அணி போன்ற இலக்கண சங்கதிகளோடு கவிதை எழுதினால் உங்கள் கவிதை இன்னும் அழகுடன் மிளிரும்.....முயலுங்கள் வார்த்தைகள் தானாக வந்துவிழும். வாழ்த்துக்கள்...

கவிநா... said...

Very nice friend... and cute pictures also...

ரேவா said...

காதலும் காமமும்
இணைந்ததினால்
வாழ்க்கையின் சக்கரத்தில்
மீண்டும் பூமியில் பிறக்கும்
குழந்தை எனும் உறவு... கவிதை அருமை..வாழ்த்துகள்

ஹேமா said...

பிரஷா...படங்களுக்கும் கவிதைக்கும் அத்தனை பொருத்தம் !

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பாரத்... பாரதி... உண்மை தான்.. நன்றி பாரத் பாரதி..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@sakthistudycentre-கருன் நன்றி கருன்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@MANO நாஞ்சில் மனோ மிக்க மிக்க நன்றி சார்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@sivarathy நன்றி சிவரதி..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@S Maharajan மிக்க நன்றி சகோதரா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ நன்றி சகோதரா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@sivarathy மிக்க நன்றி சிவரதி...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Balajisaravana நன்றி சகோதரா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@தம்பி கூர்மதியன் மிக்க நன்றி தம்பி கூர்மதியன்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@logu.. நன்றி லோகு...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@மாத்தி யோசி யா..நன்றி சகோதரா..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Harini Nathan நன்றி கரினி...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சே.குமார் நன்றி குமார்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஜீ... நன்றி ஜீ....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Chitra நன்றி சித்திராக்கா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Ramaniமிக்க நன்றி ஜயா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Lakshmi நன்றி லக்ஸ்மி அம்மா..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@தமிழ் உதயம் நன்றி சகோ...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பலே பிரபு நன்றி பிரபு..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Philosophy Prabhakaranநன்றி பிரபாகரன்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஸாதிகா மிக்க நன்றி ஸாதிகா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஆனந்தி.. நன்றி ஆனந்தி அக்கா..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@விக்கி உலகம் நானா? கலக்கிறனா? வருகைக்கு நன்றி சகோ..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சுந்தரா நன்றி சுந்தரா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@“நிலவின்” ஜனகன் நன்றி தம்பி ஜனகன்..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஆமினா ரொம்ப நன்றி ஆமினா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@மனோ சாமிநாதன் மிக்க நன்றி அம்மா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஆயிஷா நன்றி ஆயிஷா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ம.தி.சுதா அருமை சுதா... நன்றி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@tharsha நன்றி தர்ஷா..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Lingeswaran மிக்க நன்றி லிங்கேஸ்.. முயற்சிக்கின்றேன்....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@கவிநா... மிக்க நன்றி கவிநா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ரேவா மிக்க நன்றி ரேவா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஹேமா மிக்க நன்றி அக்கா...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்றுபார்வையிட இதோ முகவரி
http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_20.html

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-