பாத்தேன் உன்னை
பார்வையால் கவர்ந்தாய்
பாசம் எனும் வனத்தினிலே
பாலைவன என் வாழ்வில்
சோலைவனமக்கிடுவாய்
சோதைனைகள் தீர்த்திடுவாய்
என்றெல்லாம் வாக்கு தந்தாய்
வஞ்சகர் வார்த்தையிலே
வலுவிழந்த உன் காதல்
காரணத்தை கூறாமல்
பரிதவிக்க விட்டுவிட்டு
பழிவேறு கூறிச்சென்றாய்
பாவம் என்ன செய்தேன்
புரியல என் வாழ்விலே...
பார்வையால் கவர்ந்தாய்
பாசம் எனும் வனத்தினிலே
பாலைவன என் வாழ்வில்
சோலைவனமக்கிடுவாய்
சோதைனைகள் தீர்த்திடுவாய்
என்றெல்லாம் வாக்கு தந்தாய்
வஞ்சகர் வார்த்தையிலே
வலுவிழந்த உன் காதல்
காரணத்தை கூறாமல்
பரிதவிக்க விட்டுவிட்டு
பழிவேறு கூறிச்சென்றாய்
பாவம் என்ன செய்தேன்
புரியல என் வாழ்விலே...
16 comments:
Good one.
இப்படித்தான் ரோஜாச் செடியில் முட்களும் முளைக்க ஆரம்பித்திருக்குமோ!!
நல்ல சிந்தனை பிரஷா...
ஏக்கம் சுமக்கும் வரிகள்!!!
காதல் என்றாலே சோகம்தானா?
நல்ல கவிதை பிரஷா... கலக்குறீங்க...
mmm... apdithanga..
sila visayangal kadaicee varai purivathey illai...
super.
//காரணத்தை கூறாமல்
பரிதவிக்க விட்டுவிட்டு
பழிவேறு கூறிச்சென்றாய்
பாவம் என்ன செய்தேன்
புரியல என் வாழ்விலே...//
வலிகள் தெரிகிறது வரிகளில்...
அருமை தொடருங்கள்...
Very good.காரணத்தை கூறாமல்
பரிதவிக்க விட்டுவிட்டு சென்றாய்.
@sitra
நன்றி அக்கா
@பிரபு . எம்
நன்றி நண்பரே..........
@sakthi
நன்றி அக்கா.....
@"ராஜா"
அப்படி இல்லை..நன்றி நண்பா...
@philosophy prabhakaran
நன்றி prabhakaran........
@மாணவன்
மிக்க நன்றி நண்பரே........
@kalps
முதல் விருதளித்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் கல்பனா..
@tarsha
நன்றி தர்சா
Post a Comment