Monday, October 4, 2010

Share

மெளனம்

 வார்த்தை
இல்லாததால்
மெளனிக்கின்றேன்
அதனால்
தினம் தினம்
நானும்
மரணிக்கின்றேன்
என் காதல் சொல்லாமல்..

8 comments:

nis said...

காதலை சொல்லி விடுங்கள் :)

சூர்யா ௧ண்ணன் said...

வலைப்பூ வடிவமைப்பு கவித்துவமாக உள்ளது. அருமை.. Welcome இற்கு பதிலாக 'நல்வரவு' இன்னும் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து..

rvelkannan said...

வடிவமைப்பு சொக்கவைக்கிறது. கவிதைகளுக்கும் சேர்த்து வாழ்த்துகள்..... தொடருங்கள்....

சி.பி.செந்தில்குமார் said...

பார்த்தவுடனே கவர்வது பிளாக்கின் லே அவுட் தான் சூப்பர்.உங்கள் கவிதையின் சாராம்சம்

சொல்லாமத்தானே இந்த மனசு துடிக்குது

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

nis (Ravana) வருகைக்கு நன்றி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

சூர்யா ௧ண்ணன் சேர்... நல்வரவு என மாற்றியுள்ளேன். நன்றி சேர்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி Vel Kannan Sir

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்றகும் நன்றி சி.பி.செந்தில்குமார் சேர்