Friday, October 8, 2010

Share

கோபம்...........

 அன்றைய அவள்
முகத்தில் ஒரு ஆனந்தம்
சூரியன் கூட தன்
இதழ் சுருகி சாந்தம் கொண்டது
அவள் புன்னகையில்

ஆனால் இன்று
நிலவு கூட
அனலை கக்கின்றது
அவளின் கொடிய பார்வையில்

ஏன் இந்த மாற்றம்
அவள் பார்வையில்?

6 comments:

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்றி நண்பா.

Kousalya Raj said...

amam...yen..??

sakthi said...

அதானே ஏன் இந்த மாற்றம்

இது எல்லாம் காதலில் சகஜம் தானே தோழி!!!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

kowsalya மனதில் தோன்றியது நியமல்ல.... நன்றி நண்பி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

sakthi .... சகஜம் தானே தோழி... இருந்தாலும்....நன்றி நண்பி.....

செந்தில்குமார் said...

காதல்னா சும்மவா.... இதேல்லாம் சகஜம்....ம்ம்ம்